2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “ஊழல்”

எண்: 17 மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள் ஊழல் சொன்னது ‘நான் ‘சாப்பிட’ மாட்டேன்; (அதாவது ஊழல் செய்ய மாட்டேன்); வேறு யாரையும்…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

உன் தூரிகை நானாக ************************** நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய…

Read More

கோவை ஆனந்தனின் கவிதைகள்

தூரிகை *********** நீ தூரிகையைக் கையிலெடுக்கும் போதெல்லாம் உன் தூரிகை நானாகிறேன்… போகுமிடமெல்லாம் அரங்கேறும் அவலங்களைச் சித்திரமாக்க… புரையோடிய ஊழலையும் கரைபுரளும் லஞ்சத்தையும் வேரோடு களைந்தெறிய கறுப்பு…

Read More

ஆழப் புதைத்திடு கவிதை – கோவி.பால.முருகு

இந்தியர் நொந்து இறப்பதைப் பார்த்து இனிதாய் மகிழ்ந்தாரே-மக்கள் வெந்து தணிந்திட வேதனை கொண்டு வீதியில் நின்றாரே-நம் சொந்த பணத்தையே செல்லாத தாக்கிச் செவிட்டில் அறைந்தாரே-மோடி செயலால் இறந்தாரே!…

Read More

உண்மையிலேயே பாஜக, மோடிக்கான மாற்று என்று எதுவுமில்லையா? – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியக் குடியரசு இப்போது சரிவைக் காணத் தொடங்கியிருக்கும் போதிலும், நாகரீகமான மற்றும் அவ்வளவாக நாகரீகமற்ற வட்டாரங்களின் உரையாடல்களில் இருந்து வெளிவருகின்ற ஒரேயொரு பல்லவி நலிந்து போயிருக்கின்ற ஜனநாயகத்திற்கான…

Read More

ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் – தமிழில்: ச.வீரமணி

அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு”, மேம்போக்காகப் பார்க்குங்கால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒன்று போன்றும்,…

Read More

பொய் மனிதனின் கதை அத்தியாயம் 9 – ஜா. மாதவராஜ்

“பொய்யர்கள் ஒருபோதும் மனதார மன்னிப்பு கேட்பதில்லை. வஞ்சகம் அவர்களது முழுமையான வாழ்க்கை முறையாகும். தங்கள் பொய்யின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தங்களை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார்கள். மேலும் மேலும்…

Read More

பொய் மனிதனின் கதை 8 – ஜா. மாதவராஜ்

“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்” அடால்ப் ஹிட்லர் “விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது”…

Read More

ஊழலின் மறுபெயர் மோடி அரசாங்கம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள துயரம் என்பது பல முனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்மையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் போதிய அளவிற்குப்…

Read More