unnadhamana-karaiyil-nirkum-peranubavam-asiriya-pani

உன்னதமான கரையில் நிற்கும் பேரனுபவம் ஆசிரியப் பணி – எஸ் வி வேணுகோபாலன்

உன்னதமான கரையில் நிற்கும் பேரனுபவம் ஆசிரியப் பணி - எஸ் வி வேணுகோபாலன் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்   மிக மூத்த கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களை அண்மையில் சென்று பார்க்கையில், கொஞ்ச நேரமுன்பு தான் பழைய மாணவர்…
2025 ஜூலை 9 – வேலைநிறுத்தம்: நம்பிக்கையின் வெளிச்சம் – எஸ்.வி.வேணுகோபாலன்

2025 ஜூலை 9 – வேலைநிறுத்தம்: நம்பிக்கையின் வெளிச்சம் – எஸ்.வி.வேணுகோபாலன்

ஜூலை 9 வேலைநிறுத்தம் நம்பிக்கையின் வெளிச்சம் - எஸ்.வி.வேணுகோபாலன் எம்.டி கோவிந்தசாமி ஆசாரியை என்னால் மறக்க முடியாது. 1981இல் வங்கனூரில் வங்கிப் பணியில் நான் சேர்ந்தபோது, எங்கள் கட்டிடத்திற்கு இடப்புறம் அடுத்த வீட்டுத் திண்ணையில் தனது பணியை மேற்கொண்டு இருந்த பொற்கொல்லர்…
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் (Samsung India Workers Strike) | Centre of Indian Trade Unions (CITU) | Samsung Labour Union

சாம்சங் போராட்டம்  – எஸ்.வி.வேணுகோபாலன் 

சாம்சங் போராட்டம்: வர்க்கப் போராட்ட வகுப்பறை தான், தொழிற்சங்கப் போராட்டக் களம்  எஸ்.வி.வேணுகோபாலன் அக்டோபர் 5ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சாம்சங் தொழிலாளர்களுக்கு (Samsung Labour Union) எதிரான காவல் துறை அடக்குமுறை, தமிழக அரசின் தவறான அணுகுமுறை,…
நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன் - Mahatma Gandhi -Gandhi we need to know - bookday article - S. V.Venugopalan - https://bookday.in/

நாம் அறிய வேண்டிய காந்தி – எஸ் வி வேணுகோபாலன்

நாம் அறிய வேண்டிய காந்தி - எஸ் வி வேணுகோபாலன்   வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க என்பது காந்தியைப் பற்றிய வாழ்த்துப்பாவில் மகாகவி பாரதி எழுதிச்சென்றுள்ள முக்கிய வரி.... அடிமைப்பட்டுக் கிடைக்கும் இந்த தேசத்தை வாழ்விக்க…
Embark on a soul-stirring journey through the mesmerizing melodies of 'தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே'. இசை வாழ்க்கை 97 - எஸ். வி. வேணுகோபாலன் 

தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே

இசை வாழ்க்கை 97: தொடரும் கனவுகள் இசைக்கட்டுமே ! - எஸ். வி. வேணுகோபாலன் அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் வந்திருந்த இருபது ரூபாய் கடன் சிறுகதைக்கு ஏராளமான பாராட்டும் வாழ்த்தும் கிடைத்தது. திருச்சி தனியார் கல்வி நிறுவன முதன்மைச்…
isai vazhkai 96 இசை வாழ்க்கை 96

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..... புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’ என்று அவர் கொண்டாடும் இடத்தில்…
isai valkai 91 : paadal mudintha piragum isai ulagil payanam mudivathillaye...-s.v.venugopalan இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே... – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 91: பாடல் முடிந்த பிறகும் இசை உலகில் பயணம் முடிவதில்லேயே… – எஸ் வி வேணுகோபாலன்

 இசை வாழ்க்கை 91 கடந்த சில நாட்களில் எதிர்பாராத இரண்டு தருணங்களில் இசையில் வாழ்ந்து கண்ணீர் துளிர்த்தது மறக்க முடியாதது. முதலாவது, ஒரு புத்தக வெளியீட்டுக்குப் பின்னணியில் உழைத்த கலைஞர்களைப் பாராட்ட நிகழ்ந்த வித்தியாசமான சந்திப்பு. அதில் இசை பற்றிய ஆர்வம்…
isai vazhkai 90: kaathula soodam pola karaainthavarukkaga - s.v.venugopaalan இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக... - எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 90: காத்துல சூடம் போலக் கரைந்தவருக்காக… – எஸ் வி வேணுகோபாலன்

உன்னுள் நான்  என்னுள் நீ  நமக்குள் பிரபஞ்சம்  - சௌம்யா தீபக் பீடு (1979-2023) நூறுக்கு மேல் இருக்கும், நாற்காலி போதாது போய் நிறைய பேர் நின்று கொண்டிருக்க மேடையேறும் தீபக் பீடு,  'இது இரங்கல் கூட்டம் அல்ல, அவளது  வாழ்க்கையைக் கொண்டாடும்…
isai vazhkai 89 : pannodum nee thaan va by s v venugopalan இசை வாழ்க்கை 89 : பண்ணோடும் நீ தான் வா- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 89 : பண்ணோடும் நீ தான் வா- எஸ் வி வேணுகோபாலன்

இசையின் மீதான காதல் தீராதது. காதல் மீதான இசையோ காலம் கடந்து நிற்பது. காதல் உணர்வுகளைக் காட்டிலும் மென்மையான காதல் கீதங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன காலமெல்லாம். சந்திக்க முடியாத போது காதலின் ஏக்கம் கூடிப் போகிறது. சந்திக்கும்போது இசையாகப் பெய்கிறது.…