கார்கவியின் கவிதைகள்

கூடி விளையாடுவோம் ****************************** அழகிய கருவை மரம் அதனடியில் நிழல் கைப்பிடித்து கூட்டாஞ்சோறு படையல் புது புது காய்கறி வாங்கி புன்னகைகொண்டு சமைக்க முனைந்து தக்காளி சிறு…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 கண்களை மூடிக்கொள்கிறேன் இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே! அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில் நாம்…

Read More

பா. மகாலட்சுமியின் கவிதைகள்

வாசனை ************ விற்றுவிட்ட எங்கள் பூர்வீகத் தோட்டத்தை பார்த்துவிடும் ஆவலோடு நிலத்தில் கால்பதிக்கிறேன் மலையடிவார கட்டாந்தரையை கல் முள்ளகற்றிப் பண்படுத்திய அப்பாவின் குரல் அங்கு கேட்கிறது வலப்புற…

Read More

கலா புவன் கவிதைகள்

சமர் பறவைகள் ••••••••••••••••••••••••• சிறகுகளின் மடிப்புகளில் சமர் குறிப்புகளை வைத்திருக்கும் பறவைகள் தினம் தினம் பறக்கின்றன தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும் தமது வாழ்க்கைப் போராட்டத்தை…

Read More

கலா புவனின் கவிதை

வானம் ஒரு பிச்சைக்காரி இருட்டைப் போர்வையாகப் போர்த்தியிருக்கிறாள் போர்த்தியிருக்கும் துணியில் ஆயிரம் பொத்தல்கள் பொத்தலிருக்கும் இடத்திலெல்லாம் அவள் மேனி வெளித்தெரிகிறது இதைத்தான் நாம் நட்சத்திரம் என்கிறோமோ? நிலவும்…

Read More

கலையின் கவிதைகள்

1. மூடியே பழக்கிய சாளரத்துக்குத்தான் எவ்வளவு ஏக்கம் இருந்திருக்குமோ எத்தனை நாள்தான் பார்த்து மட்டும் காத்திருக்கும் ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும் உருகிக் கொண்டே இருக்கிறது பனித்துளியுடன்…

Read More

குறுங்கவிதைகள் – வசந்ததீபன்

குறுங்கவிதைகள் _________________________ ஆகாயத்தில் மேகங்களில்லை நெருப்பு கொட்டியது நிலமெல்லாம் ரத்தம் விமானங்கள் மறையத் தொடங்கின. 🦀 நதியை வரைந்தேன் மீன்கள் துள்ளின பறவைகள் பறந்தன மணல் வண்டிகள்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 மழைக்கு ஒதுங்கிய வானம் ************************************** மூன்றுநாழிகையாய் முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கிறாள் அம்மை மரம் செடி கொடி பூக்களெல்லாம் குருவிக்குஞ்சுகளாய் வாய்திறந்து சப்புக்கொட்டுகின்றன பட்டணத்தில் பூட்டிக்கிடக்கும் பிரமாண்ட…

Read More