”நுண்ணுயிர் என்றவுடன் ஒரு இயற்கை விவசாயியாக புத்தகத்தின் உள்நுழைந்தேன் தேடல் நிறைந்த ஒரு மாணவனாக வெளியே வந்தேன்” புத்தகத்தின் தலைப்பைப் படித்தவுடன் பெரும்பாலான மக்கள் நம்பும் கடவுளைப்பற்றிய…
Read Moreவணக்கம் நண்பர்களே, நான் ரெம்பச் சின்ன வயசிலேலே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பகுத்தறிவின் படி வாழத் தொடங்கி விட்டேன். நீங்கள் எப்படி? என்னடா இது…
Read Moreதோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல…
Read Moreமலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் ஒன்று 2008இல் மலையாள எழுத்து உலகத்தை புரட்டி போட்டது. புத்தக விரும்பிகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.…
Read More” சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் “என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக…
Read Moreதோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52…
Read Moreஆகாயத்தில் விமானம் பறக்கும்போதெல்லாம் நின்று ஒருகணம் பார்க்க தவறுவதில்லை யாரும். நேரமில்லை என்று பறந்து திரிந்தாலும் மனதின் ஒரத்தில் ஹே ஹே ஏரோப்பிளேன் என்ற சத்தமாய் கூச்சலிடும்…
Read Moreஇருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு…
Read Moreகாஷ்மீரில் வீட்டுக்கு ஒரு ராணுவ வீரர் பாதுகாப்புக்கு வெளியே நிற்பார். ஏன்? பாகிஸ்தான் அருகில் இருப்பதால். ஆனால் அதேபோன்று பஞ்சாபிலும் பாகிஸ்தான் எல்லை வருகிறது அங்கே ஏன்…
Read More