மதிராஜ் கவிதை

ஒரு மரத்தை வளர்ப்பதால்…. ஒரு கோடை முடிந்து பூத்துக் காய்க்கும் போது இந்த வேப்ப முத்துக்களை பொறுக்கி அந்த மூதாட்டியால் தன் வாழ்க்கையை கடத்த முடியும் வடை…

Read More

சரகு கவிதைகள்

தீயாக்கல் *************** பிணைத்துக் கொண்ட மேகங்கள் .. வெள்ளிப் பாலாய்க் கொட்டிய மழை.. அடங்காத அன்பின் ஊற்றால்.. ஆகாசந்தொட்ட நெடுமரங்கள்.. பச்சைக்குப் பட்டா?!.. பட்டுக்குப் பச்சையா?!.. பிதுங்கி…

Read More

பறவை ….!!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பறந்து வந்து மரத்தின் கீழ் கிளையில் அமர்ந்த அந்த பறவையிடம் உன்னை ஏன் எல்லோரும் பறவையென அழைக்கிறார்கள் யென்றேன் அக்கிளையிலிருந்து பறந்து வேறு ஒரு மேல் கிளையில்…

Read More

இருபத்திநாலு மணிநேர பகல் கவிதை – ஜேசு ஞானராஜ்

வாகை மரத்தடியில் தூக்கம் சோகமாய் அமர்ந்திருந்தது! தூரத்தில் இரவு செத்துக் கிடந்தது! தாகம் தேடிய தண்ணீர் அழுது சோர்ந்த நிலவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது! மல்லிகை மணமும்…

Read More

நூல் அறிமுகம்: அருண் மோ வின் “பெரியார் தாத்தா” – சு.டார்வின்

ஒரு ஊரில் மாறன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு கதை கேட்காமல் தூக்கம் வராது. ஒரு நாள் அவங்க அம்மா தூங்கிட்டதால அப்பா தான் கதை…

Read More

ஸ்ரீதர்பாரதியின் கவிதைகள்

சன்மானம் ************** தவில்காரனின் நடைக்கும் நாயனக்காரனின் ஏற்ற இறக்கத்திற்கும் ஏற்றபடி பபூனை சோடியிட்டு குலுங்கி ஆடுகிறாள் குஜிலியம்பாறை ஆட்டக்காரி செத்துப்போன சிலுக்குவார்பட்டி மைனர் மாத்திரம் இந்நேரம் இருந்திருந்தால்…

Read More

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

ஒரு வேப்ப மரத்தின் சிரிப்பு ******************************* இலை துளிர்காலம் வசந்தகாலம்…. வனப்பில் துள்ளின வேம்பின் இலைகள் பசேலென…. அந்தச் சாலை ஓரத்தில் கம்பீரமாக…. மழை வரும்போதுகூட அறியாமையில்…

Read More

கவிதைச் சந்நதம் தொடர் 27 : கவிதை சோலை.பழநி – நா.வே. அருள்

கால மரம் ************ மனிதனை விட மரங்களுக்கு ஆயுள் அதிகம். பல நிகழ்வுகளைப் பார்த்த மரங்கள் மௌன சாட்சியாக நின்றிருக்கின்றன. சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின்…

Read More

ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்

ஒரு பூ ஓர் ஆணிற்குப் பெண்ணின் நினைவாய் ஒரு பெண்ணிற்கு ஆணின் நினைவில் தெய்வங்கள் சூடிக்கொள்ளும் மறதியின் ஒரு பூ யாருக்குமே கிடைக்காது மண்ணோடு மண்ணாகி மறைகிறது…

Read More