உரைச் சித்திரக் கவிதை 50: சிறகுகளின் பாடல் – ஆசு

பறவைகளின் சிறகுகள் வானத்தின் வரிகளை கோர்த்துப் பாடுகின்றன. பறவைகளின் காடாகிய வானத்தில், பறந்த சுவடுகளின் ஈரத்தை மேகம் ஈர்த்து,அதன் பாடல்களில் மழையாக சூல் கொள்கிறது. பறவைக்கும், மனிதனுக்குமான…

Read More

உரைச் சித்திரக் கவிதை 49: நான் ஏன்? எழுதுகிறேன் – ஆசு

என்னைச் செல்வதெல்லாம் உங்களுக்காக தான். உங்களுடனான நானில், நான் ஒன்றும் பெரியதில்லை. காடுகளாய் அடர்ந்து கிடக்கும் அநுபவத்தில் என்னை எழுதிச் செல்கிறது. சிறியதின் சிறியதான பொறி. என்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 48: தூண்டில் முள்ளில் சிக்கிய மீன் – ஆசு

தூண்டிலின் தக்கை நீரில் மிதக்கிறது. நீரே பூமியின் மீது மிதக்கையில், இந்த தக்கை அதன் மீது மிதக்கிறது.தூண்டில் முள்ளில் சொருகப்பட்ட மண் புழு நெளிகிறது. அதன் வலியை…

Read More

உரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசு

நினைவுச் சுழல் ***************** ஒவ்வொருவரும் வயதை கடக்கும்போது, நினைவுகளால் தளும்பி நிற்கிறது மனம்.கண்ணீரில் கரைந்த நாட்கள் முள்ளாக தைக்கிறது. காதலினால் கனத்த முத்தங்கள். முகச் சுருக்கத்தின் மடிப்பில்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 46: இதற்கு முன்னால் – ஆசு

இதற்கு முன்னால் ********************* இதற்கு முன்னால், இந்தப் பாதையில் யார் யாரோ வந்து போயிருக்கின்றனர். எளிய மனிதர்கள் வரும் பாதையில், பெரிய மனிதர்களின் பாசாங்குகள் உறைந்து கிடக்கின்றன.…

Read More

உரைச் சித்திரக் கவிதை 45: தினந்தோறும் – ஆசு

காலையிலேயே அந்த சின்னஞ்சிறு குருவி கூவி எழுப்புகிறது. இருள் மடங்கி புலருதலின் துலக்கம் அதற்கு தெரியும் போல. ஒவ்வொரு நாளும் வெறுமையும் சந்தோசமும் அதற்குப் புரிந்திருக்கும். காலையின்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 44: இரு கரைகளுக்கிடையில் .. – ஆசு

இரு கரைகளுக்கு கிடையில் தான் ஒரு நதி ஓடுகிறது. நதியெனில் நீர், நதியெனில் படுகை, மலை, நதியெனில் மணல் மண், நதியெனில் மீன், நீர்ப்பறவை எல்லாமும். மனிதன்…

Read More

உரைச் சித்திரக் கவிதை 43: யாருமில்லாத அறை – ஆசு

அந்த அறையில் யாருமில்லை. இருள் கவிழ்ந்திருக்கிறது. மின்மினிகளின் சிறிது வெளிச்சம் அறை முழுவதும் படர்ந்து, தன்னைத்தானே ஒளிர முயற்ச்சிக்கிறது. ஆனால், யாருமே இல்லாத ஓர் அறையில், அறை…

Read More

உரைச் சித்திரக் கவிதை 42: குரங்குகள் ஏன்? கேள்வி கேட்பதில்லை – ஆசு

மலைப்பாதையில், அவன் மூட்டை முடிச்சுகளுன் படியேறிக் கொண்டிருந்தான். மூட்டையில் அன்றைய தேவைக்கான உணவும் தண்ணீரும் கையிலே ஒரு சிறிய கொம்பும் வைத்திருந்தான். குரங்குகள் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தன. குரங்குகள்…

Read More