பறவைகளின் சிறகுகள் வானத்தின் வரிகளை கோர்த்துப் பாடுகின்றன. பறவைகளின் காடாகிய வானத்தில், பறந்த சுவடுகளின் ஈரத்தை மேகம் ஈர்த்து,அதன் பாடல்களில் மழையாக சூல் கொள்கிறது. பறவைக்கும், மனிதனுக்குமான…
Read Moreஎன்னைச் செல்வதெல்லாம் உங்களுக்காக தான். உங்களுடனான நானில், நான் ஒன்றும் பெரியதில்லை. காடுகளாய் அடர்ந்து கிடக்கும் அநுபவத்தில் என்னை எழுதிச் செல்கிறது. சிறியதின் சிறியதான பொறி. என்…
Read Moreதூண்டிலின் தக்கை நீரில் மிதக்கிறது. நீரே பூமியின் மீது மிதக்கையில், இந்த தக்கை அதன் மீது மிதக்கிறது.தூண்டில் முள்ளில் சொருகப்பட்ட மண் புழு நெளிகிறது. அதன் வலியை…
Read Moreநினைவுச் சுழல் ***************** ஒவ்வொருவரும் வயதை கடக்கும்போது, நினைவுகளால் தளும்பி நிற்கிறது மனம்.கண்ணீரில் கரைந்த நாட்கள் முள்ளாக தைக்கிறது. காதலினால் கனத்த முத்தங்கள். முகச் சுருக்கத்தின் மடிப்பில்…
Read Moreஇதற்கு முன்னால் ********************* இதற்கு முன்னால், இந்தப் பாதையில் யார் யாரோ வந்து போயிருக்கின்றனர். எளிய மனிதர்கள் வரும் பாதையில், பெரிய மனிதர்களின் பாசாங்குகள் உறைந்து கிடக்கின்றன.…
Read Moreகாலையிலேயே அந்த சின்னஞ்சிறு குருவி கூவி எழுப்புகிறது. இருள் மடங்கி புலருதலின் துலக்கம் அதற்கு தெரியும் போல. ஒவ்வொரு நாளும் வெறுமையும் சந்தோசமும் அதற்குப் புரிந்திருக்கும். காலையின்…
Read Moreஇரு கரைகளுக்கு கிடையில் தான் ஒரு நதி ஓடுகிறது. நதியெனில் நீர், நதியெனில் படுகை, மலை, நதியெனில் மணல் மண், நதியெனில் மீன், நீர்ப்பறவை எல்லாமும். மனிதன்…
Read Moreஅந்த அறையில் யாருமில்லை. இருள் கவிழ்ந்திருக்கிறது. மின்மினிகளின் சிறிது வெளிச்சம் அறை முழுவதும் படர்ந்து, தன்னைத்தானே ஒளிர முயற்ச்சிக்கிறது. ஆனால், யாருமே இல்லாத ஓர் அறையில், அறை…
Read Moreமலைப்பாதையில், அவன் மூட்டை முடிச்சுகளுன் படியேறிக் கொண்டிருந்தான். மூட்டையில் அன்றைய தேவைக்கான உணவும் தண்ணீரும் கையிலே ஒரு சிறிய கொம்பும் வைத்திருந்தான். குரங்குகள் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தன. குரங்குகள்…
Read More