Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு – கு.காந்தி

 

கொரான ஊரடங்கில் புத்தகம் வாசிப்பது பயன் உள்ளதாக அமைந்தது. புத்தக அலமாரியில் தேடித்தேடி புத்தகங்களை வாசிக்க நேர்கின்றபோது என்னுடைய கண்களில் ஜாரெட்டை மண்ட எழுதிய இந்த புத்தகம் கவனத்தை ஈர்த்தது. புத்தகத்தை கையில் எடுத்தவுடன் இவ்வளவு பக்கத்தையும் வேகமாக வாசிப்பது என்று புத்தகத்தின் உள்ளே நுழைந்தேன். புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பத்தொன்பது அத்தியாயங்களை உள்ளடக்கி இருந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் சுவராசியமான பல்வேறு விசயங்களை முன்வைக்கிறது. மனித சமூகங்களின் நிலைகளை தீர்மானித்த காரணிகளைப் பற்றி பேசுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனித சமூகத்தின் வெற்றியை தீர்மானித்ததில் துப்பாக்கிகளின் பங்கு, கிருமிகளின் பங்கு.எஃகுவின் பங்கு எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மிக மிக நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். ஐரோப்பிய நாடுகள் மட்டும் எப்படி உலகத்தையே கட்டுக்குள் கொண்டுவந்தது. உலகின் புகழ்பெற்ற கார்தேஜ் நாகரிகம் எப்படி காணாமல்போனது என்பதை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்களை பதிவு செய்திருக்கிறார். உலக வரலாற்றை நாம் இதுவரை அரசர்கள் மக்கள். அதிகாரம் என்ற தரவுகளோடு நாம் வரலாற்றை வாசித்தோம். ஆனால் இந்த புத்தகம் அதனை தாண்டி வேறு ஒரு கண்ணோட்டத்தில் உலக வரலாற்றை பார்க்க தூண்டுகிறது. புகழ் பெற்ற சம்ராச்சியங்கள் அழிவுக்கான காரணங்களையும் முன்வைக்கின்றது. சமூக ஊடங்களில் அதிகமாக பேசப்படுகின்ற வைரஸ் கிருமிகள் எப்படி தங்களை உருமாற்றிகொள்கின்றன.

Tamil article | Guns, Germs and Steel: A very short introduction ...

மனித சமூகத்தில் எப்படி தாக்குதல்களை நடத்துகின்றன என்பதை பற்றியெல்லாம் மிக அற்புதமாக ஒரு அத்தியாத்தில் விளக்கி இருக்கிறார். பப்புவா நியூகினியா என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறிய நாட்டின் பிரபலமான அரசியல்வாதி யாளினி அவர்களோடு இந்த புத்தகத்தின் ஆசிரியர் உரையாடிய நிகழ்வின் அடிப்படையில் பல்வேறு விசயங்களை விவாதிக்கிறது. இந்தியா என்கின்ற துணைக் கண்டத்தை ஐரோப்பாவின் சின்னஞ்சிறிய நாடான பிரிட்டன் 200 ஆண்டுகள் ஆண்டதின் சூழ்ச்சுமத்தை இந்த நாவலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடியும். பள்ளிகளில் ஒரு மார்க்வினா உலகின் இருண்ட கண்டம் எது? நாம் எல்லோருக்கும் தெரிந்த விடை ஆப்பிரிக்க அந்த ஆப்பிரிக்க கண்டம் எப்படி இருட்டடிக்கப்பட்டது என்பதையெல்லாம் பேசுகிறது. புலிட்சர் விருது பெற்ற இந்த நூலை உலகை புரிந்துகொள்ள வேண்டும் வரலாற்றை வாசிக்க வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்களில் இதுவும் ஒன்று.

மதிப்புரை
கு.காந்தி

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here