ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் ‘சரஸ்வதி’யில் நிறைய எழுதினார்கள் :சரஸ்வதி’ வ.விஜயபாஸ்கரன்

தமிழ் இதழியல் வரலாற்றில் ‘சரஸ்வதி’க்கு ஒரு முக்கிய இடமுண்டு. தோழர் வ.விஜயபாஸ்கரன், 1955-ல் தொடங்கி 1962 வரை ஏழு ஆண்டு காலம் அந்த இதழை நடத்தினார். ஆறு…

Read More

பாரியினால் மு.வ. வளர்ந்தார். மு.வ.வினால் பாரி வளர்ந்தது : ‘பாரி நிலையம்’ செல்லப்பன்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமத்தில் 1920இல் பிறந்தேன். அப்பா அடைக்கப்ப செட்டியார். பர்மாவில் லேவாதேவி (வட்டிக்கடை) நடத்திக் கொண்டிருந்தார். அம்மா அழகம்மை ஆச்சி. என் உடன் பிறந்தவர்கள்…

Read More

புத்தகம் வெளியிடுவதற்காக வீட்டை அடகுவைத்தேன் : லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழின் முதல் பெண் பதிப்பாளர். தமிழ்ப் புத்தகங்களை அழகாகவும், நேர்த்தியாகவும் வெளியிடுவதற்காக ‘வாசகர் வட்டம்’ உருவாக்கி, சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர்.…

Read More

குரலற்றவர்களின் குரல் : திலீப்குமார்

திலீப்குமாரின் பூர்வீகம் குஜராத். வறட்சியான ஹச் பகுதியில் வாழ்ந்த இவரது முன்னோர்கள், பிழைப்புத் தேடி அங்கிருந்து புறப்பட்டு கேரளா– காலிகட் பகுதியிலும் பின்னர் அங்கிருந்து தமிழ் நாட்டிலும்…

Read More

தில்லி வன்முறை வெறியாட்டங்கள்:திட்டமிட்ட தாக்குதலேயாகும் – ஷபருல் இஸ்லாம் கான் (தமிழில்: ச.வீரமணி)

(தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து செய்திகள் வெளிவரத்துவங்கியவுடனேயே, தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஷபருல் இஸ்லாம் கான், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட…

Read More

நேர்காணல்: எண்களை மறைப்பதில் மட்டுமே நாம் தீவிரமாக செயல்படக் கூடாது – Dr.பி.குகனந்தம் | சந்திப்பு ஆர்.கே.ராதாகிருஷ்ணன் | -(தமிழில் பிரபு தமிழன்)

1992-93ல் தமிழ்நாட்டில் காலரா தொற்றுநோய் பரவலின்போது சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையின் இயக்குநராக இருந்த டாக்டர் பி. குகனந்தம் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின்…

Read More

போர் மோசமான அழிவையே பெரும்பான்மையோருக்கு கொண்டுவரும் மிகச் சிறுபான்மையோரே போரால் பயன்பெறுவார்கள்.

எட் ராம்பெல், ஆலிவர் ஸ்டோனை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் புரொகிரஸிவ்’ (LA – Progressive) இதழுக்காக, நேர்காணல் செய்து அது செப்டம்பர் 2009- இதழில் வெளியிடப்பட்டது. ஸ்டோனின் புதிய…

Read More

மறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்

பழ.அதியமான் தமிழில் இயங்கும் ஒரு முக்கியமான ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனைமரபில் விடுபட்ட கண்ணிகளைத் தேடித் தொகுக்கும் பணியில் கடந்த 25 ஆண்டு காலமாக இயங்கி வருபவர். நவீன…

Read More

விருதுகளை வெல்லும் எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதுவது இல்லை – எழுத்தாளர் சோ.தர்மன்

தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்த, கரிசல்மண் படைபாளர்களில் எழுத்தாளர் சோ.தர்மன் முக்கியமானவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட கரிசல்மண் சார்ந்த வேளாண் குடிமக்களின் யதார்த்தமான வாழ்க்கையை, தனது…

Read More