நாம் வளர்ந்த கதை….. ஜெ.பாலசரவணன்.

சார்லஸ் டார்வின் உருவாக்கிய உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை அழகிய வண்ணப் படங்களுடன் குழந்தைகள் விரும்பும் வண்ணம் உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சபினா ராதேவ். இவர் அடிப்படையில்…

Read More

கி.ரா.வின் “புறப்பாடு” என்ற சிறுகதை வாசிப்பனுபவம்-உஷாதீபன்

வெளியீடு– காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (காலச்சுவடு தமிழ் க்ளாசிக் சிறுகதைகள் தொகுப்பு- கி.ராஜநாராயணன்-“மாயமான்” வெவ்வேறு விதமாய் எப்படியெல்லாம் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்…தன் போக்கில், தன் இஷ்டத்தில் இருந்து கழித்திருக்கிறார்கள்…

Read More

தேவதைக்கு… தேவதைகள் வாழட்டும்.! -கருப்பு அன்பரசன்

பள்ளத்தாக்குகளும் செங்குத்து மலைகளும், காடுகளும், சமவெளிகளும் தொடர்ந்து அதிர்ந்து கொண்டே.. எங்கோ பீரங்கிக்குண்டுகள் வெடித்தெழும் ஓசையும்..துப்பாக்கி குண்டுகள் துளைத்தெழும் ஒலிகளும்.. மக்களின் ஓலங்களும் அலறல்களும் விட்டுவிட்டும் தொடர்ச்சியாக…

Read More

காம்ரேட் அம்மா (மகளின் பார்வையில் மைதிலி சிவராமன்) | மதிப்புரை எஸ். பாலகிருஷ்ணன்

இப்புத்தகத்தின் ஆசிரியர் கல்பனா கருணாகரன் அம்மாவின் புதல்வி. பெண்ணியப் போராளி பொதுவுடைமைப் போராளி அம்மா மைதிலி சிவராமன் அவர்களுடைய போராட்ட அனுபவங்களை பயணங்களை குழந்தை பருவம் முதல்…

Read More

தாலியின் சரித்திரம் – பேரா. தொ.பரமசிவன் | மதிப்புரை சண்முகம் கணேசன் 

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது. தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன.…

Read More

ஹெலிகாப்டர் பற்றி சுவாரசியத் தமிழில்…ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | மதிப்புரை: மு.முத்துவேலு

இயற்கை இறக்கைகளைக் கொண்டு பறக்கும் தும்பிகளைப் போல எந்திர இறக்கைகளைக் கொண்டு பறக்கும் ஹெலிகாப்டரை எந்திரத் தும்பிகள் என்று பெயரிட்டு இருப்பதே ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவியல்…

Read More

எழுத்தாளர் நக்கீரனின் நீர் எழுத்து – அறிமுகம் செ.கா

நமக்கும் & நம்முடையஅடுத்த தலைமுறைக்குமான வாழ்நாள் படைப்பாக 6 ஆண்டுகால உழைப்பினை “நீர் எழுத்து” மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்திருக்கிறார். சமூக அக்கறை மிளிர்கிற வார்த்தைகளில்,…

Read More

குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள், அதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள்…. ஜெ.பாலசரவணன்.

காந்தியடிகளும் குழந்தைகளும் என்ற புத்தகத்தை காந்தியின் 150 வது ஆண்டையொட்டி காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடாக வந்துள்ளது இப்புத்தகம். காந்திக்கும்- குழந்தைகளுக்கு உள்ள உறவை பற்றி பேசக்…

Read More

பணிக்கர் பேத்தி – ஸெர்மிளா ஸெய்யித் | மதிப்புரை கருப்பு அன்பரசன்

பூமியை கிழித்து மேலெழும் பனையொன்று, தன் பச்சயத்திற்காக மட்டுமல்லாமல் வாழ்வின், இறப்பின் சூட்சமம் அறிந்து; மேலெழும்புவதை விட இன்னும் வேகமாக தன் வேரதனை, பார்த்திடும் பாறையின் பலமறிந்து,…

Read More