தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)

மக்களால் பெரிதும் போற்றப்படும் கலை வடிவம் கதை இலக்கியம். இத்தகைய கதை இலக்கிய வடிவத்தின் பெரும் மாற்றம் இந்நாவல். அத்தோடு மட்டும் நின்று விடாமல் சமூகத்தினுடே சென்று…

Read More

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரில்லா (தமிழில் பூ.கோ.சரவணன்) | மதிப்புரை கோவிந்தராஜன்

கிறிஸ்தோஃப் ஜாஃப்ரில்லா எனும் பிரெஞ்சு நாட்டு ஆய்வாளர் எழுதி கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள புத்தகம் “அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்”. பூ.கோ.சரவணன் அவர்கள் எளிய தமிழில் அழகாக…

Read More

எழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் | நூல் மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்

இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று எஸ்.ராமகிருஷ்ணன் எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும், எழுத்துலக அனுபவங்களையும் , சந்தித்த மனிதர்களையும் எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் குறுக்குவெட்டில் ஓர்…

Read More

சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் | மதிப்புரை ஜோன் மார்ஷல்

நாவலுக்கு பொருத்தமான பெயர் தான், ‘சாய்வு நாற்காலி’. மணியடித்தால் வடித்து கொட்டவும், ஆவி பறக்க சாயா நீட்டவும், ஏன் என்று கேள்வி கேட்காமல் அடுப்பாங்கரை புகையோடு கரையவும்,…

Read More

கடைசி வைஸ்ராயின் மனைவி | மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன் 

வரலாற்றுச் சம்பவங்களின் ஊடாக கற்பனை பாத்திரங்களைச் சேர்த்து உருவாக்கப்படும் புனைவுகளை ‘ஹிஸ்டாரிக்கல் பிக்‌ஷன்’ என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். தமிழில் அத்தகைய வகை நூல்களை நிறைய வாசித்ததில்லை. அந்தக்…

Read More

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு – பாரதி கவிதாஞ்சன் | வாசகனாய் வழிப்போக்கன்

முன்னுரை என்கிற பெயரில் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்கும்படியாய் ராக்கெட் சயின்ஸ்,நியூக்ளியர் சயின்ஸ் பேசும் சாகச முன்னுரைகளுக்கு மத்தியில் கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் அவர்களின் முன்னுரை…

Read More

நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்.. | நூல்மதிப்புரை ஆர்.பத்ரி

பொருளாதார அறிஞர்கள் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியாசென் எழுத்தில் வெளிவந்து பேராசிரியர் பொன்னுராஜ் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பாரதி புத்தகாலத்தால் வெளியிடப்பட்ட மிக…

Read More

அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது… | மதிப்புரை தா.வாசுகி

எத்தனையோ புத்தகங்களை வாசிக்கிறோம். ஆனால் சில வாசிப்புதான் மனதிற்குள் புகுந்து நம் நினைவெனும் கூண்டைத் திறந்து அதில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்கிறது. அப்படி ஓர் வாசிப்பு அனுபவத்தைத்…

Read More

பல நேரங்களில் சில மனிதர்கள்-ரவிசுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ குறித்து – ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நண்பர், கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்களின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ நூலைப்படித்தேன். அவர் இந்தியாடுடேவில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளில் சிலவற்றை பலஆண்டுகளுக்கு முன்பு படித்ததைத் தவிர, இதுதான் நான் படிக்க…

Read More