கீதா இளங்கோவன் எழுதிய “துப்பட்டா போடுங்க தோழி” – நூலறிமுகம்

மாதவிடாய் ஜாதிகள் இருக்கேடி பாப்பா போன்ற பெண்களின் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப்படங்களை இயக்கியவரும் சமூகச் செயற்பாட்டாளரும் பெண்ணிய சிந்தனையாளருமான கீதா இளங்கோவன் அவர்களின் பெண்ணியச் சிந்தனைகள்…

Read More

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு…

Read More

ஆசை எழுதிய “அண்டங்காளி” – நூலறிமுகம்

கவிஞர் ஆசையின் 50 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தேய்ந்துபோன அல்லது தேர்ந்த ஒரு 100 சொற்களைக் கொண்டு இந்நூலுக்கு வாசிப்புப் பதிவு எழுதிவிட முடியுமா என்ன? ஒவ்வொரு…

Read More

ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய “AI (Artificial intelligence) எனும் ஏழாம் அறிவு” – நூலறிமுகம்

பொருள்: இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் உள்ள நாம் எல்லாம் அதன் பின்னால் தான் இருக்கிறோம் நம்முடைய தேடல்கள் நம்மை வாசிக்கும் Artificial intelligence (AI) என்றுதான்…

Read More

பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்

நூல் விமர்சனத்திற்கு என்று தனக்கென தனியானதொரு பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நூலைத் தேர்வு செய்வதிலும் ஒரு தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். சுற்றுச்சூழல்…

Read More

ச.தமிழ்செல்வன் எழுதிய “இடையிலாடும் ஊஞ்சல்” – நூலறிமுகம்

ஊஞ்சலென்பது சொகுசான மனநிலையில் அந்தரத்தில் மிதந்தாடுவது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள்…

Read More

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

ஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்!…

Read More

அருந்ததி ராய் எழுதிய “பெருமகிழ்வின் பேரவை ” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலை வாசித்திருக்கவேண்டும்.…

Read More

தமிழ்மகன் எழுதிய “ஞாலம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை கதையைத் தழுவிய நாவல் இது பல நிகழ்வுகளை நமக்கு சொல்கிறது இந்த நாவல் நிலம் பற்றி பேசுகிறது இதை பேசிய மனிதர்…

Read More