இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில்…

Read More

எழுதியதற்கு எழுதுவது என்பதே விமர்சனம்

மு. தனஞ்செழியன் எல்லாக் காலங்களிலும் எழுத்து இருந்திருக்கிறது. ஆனால், அவை நாள்பட முன்னேறி உள்ளதா!, தோய்ந்து உள்ளதா? என்பதனை இக்காலகட்டத்தின் வாசகர்களைச் சமநிலையில் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது……

Read More

“One Hundred Years of Solitude” (தனிமையின் நூறு ஆண்டுகள்) — கடையநல்லூர் பென்ஸி

உலக இலக்கியத்தின் மிகமுக்கியமான படைப்பாகக் கருதப்படும் நாவல். புனித பைபிளோடும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளோடும் வைத்துப் போற்றப்படும் நூல். சார்ல்ஸ் டிக்கன்ஸ், லியோ டால்ஸ்டாய் போன்ற காலத்தை வென்று…

Read More

சமூகப் பிரச்சினைகளினூடே மேலெழும் மானுடம்: வி.ஜீவகுமாரனுடைய நாவல்களை முன்வைத்த பார்வை – அ.பௌநந்தி

தமிழ் நாவலிலக்கியப் புலத்தில் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளராக வி.ஜீவகுமாரன் விளங்குகிறார். யாழ்ப்பாணத்தில் பிறந்து டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். தமிழ் மொழிப் புலமை மட்டுமின்றி வேறு மொழிகளிலும்…

Read More

உலக புத்தக தினம்: ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தக வாசிப்பு – ஜேசுதாஸ்

மன்னார்குடி ஏப்ரல் 23: 33 வார்டுகள்… 280க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள்… 25000,ற்கும் மேற்பட்ட வீடுகள்..இவற்றில் காலனி…மாடிவீடுகளும் அடங்கும்.. 70000ற்கும் மேற்பட்ட மக்கள்தொகை… எந்தெந்த வீதிகள் எந்தெந்த…

Read More

எங்கெல்லாம் தமிழ் தெரிந்தவர் இருக்கிறார்களோ எங்கெல்லாம் விடுதலை வேட்கை உடையவர்கள் இருக்கிறார்களோ……! அங்கெல்லாம் பால்பாஸ்கர் எழுதிய புகழ் மிக்க விசாரணைகள் படிக்கட்டும் – நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்

எங்கெல்லாம் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்களோ எங்கெல்லாம் விடுதலை வேட்கை உடையவர்கள் இருக்கிறார்களோ……” அங்கெல்லாம் ஜே.பால்பாஸ்கர் எழுதிய …. புகழ்மிக்க விசாரணைகள் நூல் படிக்கப்படும் – நீதியரசர் வி.ஆர்.…

Read More

எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் காட்டுவது புத்தகங்கள்தான் – ச. சுப்பாராவ்

பிரான்சிஸ் டேயும், ஆண்ட்ரூ கோகனும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக சென்னப்ப நாயக்கரிடம் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னப் பட்டினத்தை வாங்கியபோது, அந்தப் பத்திரத்தில்…

Read More

முத்துலிங்கத்தின் காலப்பிழை – மு இராமனாதன்

காலம் ஒரு கயிற்றரவு? – இப்படிக் கேட்டவர் புதுமைப்பித்தன். கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் காட்சியளிக்கிற தோற்றப்பிழைதான் கயிற்றரவு. “இன்று – நேற்று – நாளை என்பது…

Read More

‘ஏகன் – அநேகன்’ :  கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்

பேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார்.…

Read More