கவிதை – மருவாதை !
மருவாதை ! *********** எங்கேனா…. மருவாதைத் தெரியுதா பாருங்க? எங்கியாவது நின்னு பதில் சொல்லிட்டுப் போறானா? என்னமோ….. கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்டவம்மாதிரி பறக்குறான்! மருவாதை தானா…
Read Moreமருவாதை ! *********** எங்கேனா…. மருவாதைத் தெரியுதா பாருங்க? எங்கியாவது நின்னு பதில் சொல்லிட்டுப் போறானா? என்னமோ….. கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்டவம்மாதிரி பறக்குறான்! மருவாதை தானா…
Read Moreசைக்கிள் ….! அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் பழுதாகி பழைய இரும்புக் கடையில் ஒரு மூளையில் கிடக்கிறது அந்த சைக்கிளில் தான் பள்ளிக்கு சென்று வந்தேன்,…
Read Moreஉன் உக்கிர பிம்பத்தை முழுமையாய் பிரதிபலிக்க இயலாததொரு பலவீனமான ஆடி நான் ஆயிரம் மழைத்தாரைகள் ஒரே நொடியில் ஒரு சின்னஞ்சிறு இலையை கருணையற்று தீண்டும் போது செம்பருத்தி…
Read Moreபறக்கலாமா.. >>>>>>>>>>>>>> நல்லா கேட்டுக்கோ நான் அப்பவே சொல்லிபுட்டே பறக்க ரெக்க மட்டும் போதாது எண்ணம் வேணும்னு.. பறக்கும் போது வானத்தப்பாரு குனுஞ்சி பூமிய பாத்தா மண்ட…
Read Moreஇட ஒதுக்கீடு ……. சிகரத்தில் சிரிக்கும் பூக்களா தரைக்குப் பாய் விரிக்கும் பிரம்மன் தலைக்குள் பிறந்தவனெப்படி ஏழையின் பட்டியல் வளைக்குள் வருவான் கூவம் நதியோரம் குடிவாழ்ந்து பசியாற்றியதுண்டா…
Read Moreவெண்மணியில் எரிந்த உயிர்த் தீ குமுறுகிறது எரிமலையாய் கண் மணிக்குள் இன்று சாதியத்தின் நீர் ஊற்றில் தீண்டாமைக் குளியல் நீந்தி மகிழ்ந்தது மனிதத்தை தின்று சாத்திரத்தின் மூத்திரத்தை…
Read Moreபச்சை தவளை ஒரு வார்த்தை பச்சை தவளை கண்களை உருட்டிக்கொண்டு விழிக்கிறது நமக்கிடையில் அது சாத்தானுடையது என்றால் நீ நம்ப மறுக்கிறாய் கண்ணாடியில் எறியப்பட்ட கல் புத்தனைப்…
Read Moreபட்டாம்பூச்சி *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி…. மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர்…
Read Moreநிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன…
Read More