ச.சக்தி கவிதைகள் : உழைப்பு
அதிகமில்லாத மழை உழவுக்கு ஏற்றாற் போல் மாலைநேர மிதமான மழை கலப்பையை வயலில் இறக்கினார் தாத்தா வரிசை வரிசையாக ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள் நொங்கு பூத்திருக்கும் பனை…
Read Moreஅதிகமில்லாத மழை உழவுக்கு ஏற்றாற் போல் மாலைநேர மிதமான மழை கலப்பையை வயலில் இறக்கினார் தாத்தா வரிசை வரிசையாக ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள் நொங்கு பூத்திருக்கும் பனை…
Read Moreநீ எதனால் மலர்ந்திருக்கிறாயோ அதனால் தான் அவன் வாடியிருக்கிறான். நீ எதனால் உடுத்தியிருக்கிறாயோ அதனால் தான் அவன் நிர்வாணமாய் இருக்கிறான்.. உனக்கு எதனால் அஜீரணமோ அதனால் தான்…
Read Moreஆண்டு ஆண்டுகாலமாய் செருப்பு தைப்பதே வேலையாக கொண்டிருக்கும் அந்த தாத்தாவிடம் எப்படி கூறுவேன் உன் பேரனின் காலுக்கு பூட்ஸ் வந்து இரண்டு நாள் ஆகிவிட்டதென்று, கவிஞர் ச.சக்தி…
Read Moreநிலமற்ற பொழுதின் மீது பவனிவரும் காலத்தை வேடிக்கை பார்க்க வந்தவனையே பூனை போல் கவ்விச் செல்கிறது அது இறுகிய கொடிப் பின்னலுக்குள் முகம் பிணைந்திருக்கும் முதிய சருகு…
Read Moreவீடு அளவற்ற அன்பும் அன்பால் கிடைத்த தெம்பும் கூடி வாழ்ந்த வாழ்வும் குலைந்து நிற்கின்றன! இல்லாமையிருந்த போதும் இன்பங்களை இழந்ததில்லை! துயரம் வந்தாலும் துரத்தினர் ஒன்றாக! உறவுகளில்…
Read More1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3)…
Read Moreஇது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற…
Read Moreஆதிக்க மனதோடு அலையும் போர்க்கரங்களை ஏந்தும் அரசியலின் எண்ண ஓட்டங்களில் கருணையும் ஈரமும் கலந்தால் பதுங்கு குழிகளும் பாயும் ஏவுகணைகளும் பயனிலாது போகலாம் பால்ருசி மாறாப் பிள்ளைகளும்…
Read Moreஇல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின்…
Read More