இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை : ராகுல் காந்தி

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தி உரை இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க…

Read More

ஜனநாயக உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்கள், யாத்திரைகள் 

ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான மாபெரும் பிரச்சாரம், அணிதிரட்டல் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்திய ஜனநாயகம், மதச்சார்பற்ற நெறிமுறைகளைச் சுயபரிசோதனை செய்து…

Read More

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசு அளிக்கிறதா? – பேரா.பு.அன்பழகன்

பசுமைப் புரட்சியின் முதன்மையான நோக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் வழியாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைதல் மற்றும் வேளாண்மை வளர்ச்சியினை எட்டுதல் ஆகும். எனவே,…

Read More

நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்

காற்றைப் போலக் கடத்திச் செல்லவேண்டிய கவிதைகள் இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துக்கொண்டிருப்பதில் இயல்பாகவே திருப்தி தழுவிக்கொள்கிறது. ஏனெனில் கவிதையாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரையாகட்டும் அப்படைப்பில் மனிதநேயம் இழைந்தோடுவதைக்…

Read More

எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று செங்கோட்டைக் கோபுரங்களிலிருந்த தடுப்புகளை அகற்றி சீக்கியக் கொடியைப் பறக்க விட்ட விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி…

Read More

வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 30 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்தப் பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்களோ…

Read More

வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்? – பாமயன்

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக…

Read More

வேளாண்சட்டங்களும் உணவுப் பாதுகாப்பும் – பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை (தமிழாக்கம்-கமலாலயன்)

”அசமத்துவத்துக்கு எதிரான போரட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்களின் உரை: மத்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களையும்,அவை இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தப்போகும்…

Read More