தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அறிவியல் வெளியீட்டின் மூலமாக சாமானிய மக்கள் முதல் சாதனை மனிதர்கள் வரை அறிவியல் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.…
Read Moreசிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி…
Read More“சு”தந்திரம்… இன்றைய நவீன இந்தியா , கார்ப்ரேட் இந்தியாவாக அசுர வளர்ச்சியாக தன்னை அனைத்து மட்டத்திலும் கோலூன்றி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கார்ப்ரேட் தனியார்த் துறையில் நேரடியாகவும்…
Read Moreஎன் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020…
Read Moreஎஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும்…
Read Moreஎப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்திரிச்சு வந்தாள் மீனு சூரியன் பல்லைக்காட்டின பின்னும் தூக்கம் வருதுனா நான் எங்க போக நீ பொட்டபுள்ள தான… ஏன்மா… காலங்காத்தால…
Read More“ஆஹா. ஆஹா. பிரமாதம்”..என “ராதா” என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, “என்னாச்சிங்க”ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்., ” மெட்ராஸில…
Read Moreபொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத் தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள்,…
Read Moreபற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி…
Read More