ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வேகல் நடனம் – ஜனனிகுமார்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அறிவியல் வெளியீட்டின் மூலமாக சாமானிய மக்கள் முதல் சாதனை மனிதர்கள் வரை அறிவியல் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சுதந்திரம் (சிறு கதைகள் ) – இவள் பாரதி

“சு”தந்திரம்… இன்றைய நவீன இந்தியா , கார்ப்ரேட் இந்தியாவாக அசுர வளர்ச்சியாக தன்னை அனைத்து மட்டத்திலும் கோலூன்றி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கார்ப்ரேட் தனியார்த் துறையில் நேரடியாகவும்…

Read More

சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

என் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020…

Read More

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஞானவாபி {சிறுகதைத் தொகுப்பு} – வளவ. துரையன்

எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும்…

Read More

பிரியா(ன்) சிறுகதை – சக்தி ராணி

எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்திரிச்சு வந்தாள் மீனு சூரியன் பல்லைக்காட்டின பின்னும் தூக்கம் வருதுனா நான் எங்க போக நீ பொட்டபுள்ள தான… ஏன்மா… காலங்காத்தால…

Read More

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை – மரு உடலியங்கியல் பாலா

“ஆஹா. ஆஹா. பிரமாதம்”..என “ராதா” என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, “என்னாச்சிங்க”ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்., ” மெட்ராஸில…

Read More

சிறுகதை:” காதல் போயின்” – ச.லிங்கராசு

பொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத் தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள்,…

Read More

சிறுகதை: ஒன்பது தலைப் பறவை(சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி…

Read More