சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய "டோபா டேக் சிங்" மற்றும் "திற" சிறுகதைகள் ஓர் அறிமுகம் - Saadat Hasan Manto's Short Stories "Toba Tek Singh" And "Khol Do" Introduction in Tamil - www.bookday.in

சதத் ஹாசன் மண்ட்டோ எழுதிய “டோபா டேக் சிங்” மற்றும் “திற” சிறுகதைகள் ஓர் அறிமுகம் – பெ.விஜயகுமார்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த துயர்மிகு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சதத் ஹாசன் மண்ட்டோ சிறுகதைகள் "டோபா டேக் சிங்" மற்றும் "திற". - பெ.விஜயகுமார். சதத் ஹாசன் மண்டோ இந்தியாவில் பிறந்து பிரிவைக்குப்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து மறைந்த உருது எழுத்தாளர். இந்தியப்…
வகுப்பறை கதைகள் (Vagupparai Kathaikal) 36:- சோடா, கலர், டீ, பால், காபி - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in |

வகுப்பறைக் கதைகள் 36:- சோடா, கலர், டீ, பால், காபி – விட்டல்ராவ்

சோடா, கலர், டீ, பால், காபி வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் மகிமைநாதன் சுற்றறிக்கையோடு வகுப்பறைக்குள் நுழைந்தாலே மாணவர்களுக்கு இரண்டுவிதமான எதிர்பார்ப்புகள் ஏற்படும். எதிர்பார்க்காத விடுமுறை அல்லது நிகழ்ச்சி அல்லது ஆசிரியர்களோடான தலைமையாசிரியரின் ஆலோசனைச் சந்திப்பாக  இருந்துவிடும். சம்பளம்…
வகுப்பறை கதைகள் 35 (Vagupparai Kathaikal):- அப்பா விடைபெற்றார் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | தந்தையை இழந்த ஒரு சிறுவனின் மனநிலை

வகுப்பறைக் கதைகள் 35:- அப்பா விடைபெற்றார் – விட்டல்ராவ்

அப்பா விடைபெற்றார் வகுப்பறைக் கதைகள் - 35 - விட்டல்ராவ் எருமாபாளையம் சாலையில் அங்கங்கே எதிரெதிரே நிறைய சந்துகள். ஒரு வளைவான திருப்பம். திருப்பத்தை ஒட்டி சிறு மைதானத்தில் எவ்வித தண்ணீர் வசதிக்கான இணைப்புமில்லாத மூன்று பொதுக் கழிப்பறைகள். அப்பகுதி பெண்கள்…
ஏகாதசி எழுதிய 'வெள்ளை எருமை' சிறுகதை குறித்த விமர்சனம் | Ekadasi's Vellai Erumai Tamil Short Story | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஏகாதசி எழுதிய ‘வெள்ளை எருமை’ சிறுகதை குறித்த விமர்சனம்

'வெள்ளை எருமை' சிறுகதை - ஏகாதசி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டு மலர்) - இரா.இரமணன் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் ‘வெள்ளை எருமை’ என்கிற சிறுகதையை எழுதியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சரவணன்…
வகுப்பறை கதைகள் 34 (Vagupparai Kathaikal):- தாடி பொறுப்பேற்கிறார் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 34:- தாடி பொறுப்பேற்கிறார் – விட்டல்ராவ்

தாடி பொறுப்பேற்கிறார் வகுப்பறைக் கதைகள் - 34 - விட்டல்ராவ் அந்தக் கட்டிடமிருக்கும் இடம் ஏறக்குறைய சேலம் முள்ளுவாடி ரெயில்வே கேட் அருகில் அமைந்திருந்தது. ஊர் அறிந்த பெயர் அந்த உயர்ரக தங்கும் விகுதி - உணவு விடுதியின் [போர்டிங் அண்டு…
யூமா வாசுகி எழுதிய “தன்வியின் பிறந்தநாள்” புத்தகம் | Writer Yuma Vasuki's Dhanviyin Piranthanaal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

யூமா வாசுகி எழுதிய “தன்வியின் பிறந்தநாள்” – நூல் அறிமுகம்

“தன்வியின் பிறந்தநாள்” – நூல் அறிமுகம் சிறார் இலக்கியம் என்றாலே அறிவுரை நிறைந்த கதைகள் என்ற பொதுவான எண்ணத்தை மெதுவாக உடைத்து, குழந்தை மனதின் இயல்பான ஓட்டத்தோடு பயணிக்கச் செய்கிறது யூமா வாசுகியின் தன்வியின் பிறந்தநாள். குழந்தைகளின் உலகத்தை அவர்கள் பார்க்கும்…
கு. மணி எழுதிய "ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை | Sri Murugan Cinema Theatre Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)” சிறுகதை

"ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை . என்ன முருகா! வேகமா கிளம்பிட்டீங்க. உனக்கு விவரம் தெரியாதா பாலு.நம்ம முருகன் தியேட்டரை இன்னைக்கு இடிக்கப் போறாங்கங்களாம். . என்னையா சொல்லுறே! தியேட்டரை இடிக்க போறாங்களா? ஆமா பாலு!ஆண்டிபட்டியின் அடையாளமாக இருந்த…
அ.சீனிவாசன் எழுதிய "இலந்தை வடை" சிறுகதை | Ilanthai Vadai Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அ.சீனிவாசன் எழுதிய “இலந்தை வடை” சிறுகதை

"இலந்தை வடை" சிறுகதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒரு சனிக்கிழமை காலை. வானம் சாம்பல் மேகங்களால் முழுதும் மூடப்பட்டிருந்தது. வாசல் எதிரே வண்டியை நிறுத்தியபோது, பழைய புழுதி மணமும் சுண்ணாம்பு வாசனையும் காற்றில் கலந்து அடித்தன. கதவைத் திறந்து இறங்கிய…
வகுப்பறை கதைகள் 33 (Vagupparai Kathaikal):- கரஞ்சி கோப்பையும் நாடகமும் - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் | www.bookday.in | பள்ளி மாணவர்கள் கதை

வகுப்பறைக் கதைகள் 33:- கரஞ்சி கோப்பையும் நாடகமும் – விட்டல்ராவ்

கரஞ்சி கோப்பையும் நாடகமும் வகுப்பறைக் கதைகள் - 33 - விட்டல்ராவ் நான்காம் படிவம் எனும் ஒன்பதாம் வகுப்புக்கு புது தமிழய்யா  ஆறுமுகனார் என்று ஒருவர் வந்தார். வேட்டி சட்டை அங்கவஸ்திரமென்று வழக்கமான தமிழாசிரியர் போல இல்லாமல் முழுக்கைச் சட்டையை பாண்டுக்குள்…