சாகித்ய அகாதமி விருது பெற்ற *திருடன் மணியன்பிள்ளை* – ந.சண்முக சுந்தரம்

2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல். ஒரு பாலியல் தொழிலாளியும், ஒரு திருடனும் கூட சுயசரிதை எழுத முடியுமா என்கிற…

Read More

பெண்கழுத்து ஸர்ப்பம் கவிதைத் தொகுப்பு | மதிப்புரை நா.வே.அருள்

களச் செயல்பாட்டாளன் கவிஞனாய் இருக்க முடியுமா? பாம்பு தோல் உரித்துக் கொள்வதால் பளபளப்பாகிறது. பல்லி கூட தோல் உரிக்கிறது. கழுகு சிறகுகளை உதிர்த்து நகங்களைப் பாறையில் தேய்த்துக்…

Read More

உதிர்ந்தும் உதிராத – எஸ்.வி.வேணுகோபாலன் | மதிப்புரை வே.சங்கர்

பார்த்தவுடனே வாசகர்களைக் கவரும் அட்டைப்படம். மனநலத் துறை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர், டாக்டர் ஜி.ராமானுஜம் அவர்களின் கனக்கச்சிதமான முன்னுரை. எஸ்.வி.வி என அனைவராலும்…

Read More

நாவல் விமர்சனம்: இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் தரிசனம் – ஸ்ரீ நிவாஸ் பிரபு

கன்னித் தீவு – நாவல் விமர்சனம் நாவல் இலக்கியம் ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், சமுதாய முன்னேற்றத்திற்கும், பகுத்தறிவின் மேன்மைக்கும், மூட நம்பிக்கைகளை உடைப்பதற்கும்…

Read More

நூல் அறிமுகம்: நாங்கள் நடந்து அறிந்த காடு – அமிதா

தமிழில் பழங்குடிகள் தொடர்பாகவும் தமிழகப் பழங்குடிகள் தொடர்பாகவும் அதிகம் இல்லையென்றாலும், சில நூல்கள் வந்துள்ளன. பழங்குடிகளை, காடுகளை அவர்கள் பார்க்கும் விதத்தை, இயற்கையை அவர்கள் அணுகும் விதத்தை…

Read More

தமிழில் இது மாதிரி புத்தகங்கள் வர வேண்டும் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் ‘போர்ப்பறவைகள்:போர் விமானங்கள் ஓர் அறிமுகம் ‘ நூல் குறித்து… வான் பார்த்து மண்ணில் நடந்த மானுடம் வானில் பறப்பதை ஒரு கனவாக நினைத்திருந்தது.…

Read More

நவீன கவிதையின் முகஜாடை இந்திரனின் முப்பட்டை நகரம் – மதிப்புரை நா.வே.அருள் 

நகரம் ஒரு விநோத மிருகம். ஒவ்வொருநாளும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இரவில் கண் விழித்திருக்கும். புதுப் புதுக் கனவுகளோடு புரண்டு படுக்கும். காலையில் வெகுநேரம் கழித்துக் கண்விழிக்கும்.…

Read More

டாக்டர். கே.பாலகோபாலின் வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால் (அ. மார்க்ஸ்) மதிப்புரை ஸ்டாலின் பழனி

நூல் அறிமுகம் பாலகோபாலின் சுருக்கமான வாழ்க்கை குறிப்புஉள்ளது. 1990களின் பிற்பகுதியில் சிவில் உரிமை இயக்கங்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் தொடங்கிய விவாதம் மனித…

Read More

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் உலக சமாதானம் – மதிப்புரை இரா.இயேசுதாஸ்

உலக சமாதானம் (WORLD PEACE) என்ற நூல் 1957ல் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2015ல் 9ம் பதிப்பாக ரூபாய்195/-விலையில் வேதாதாத்திரி பதிப்பகத்தால் உலக…

Read More