கவிதை: “புரியாத புதிர்” – ஸ்ரீஅனுராத

அதிக பாசம் பொழிந்தாய், சந்தோஷப்பட்டேன்,, ‌‌ ஒரு வார்த்தையில் காயப்படுத்தினாய், நொறுங்கி விட்டேன், உன் மனதிற்கு ஏற்றவாறு, உன் குணம் மாறுகின்றது, இந்த மாற்றத்தைப் பார்த்து என்…

Read More

கவிதை: நடுப்பக்கத்தில் – ஜெயஸ்ரீ பாலாஜி

காலம் தின்றுவிட்டு மிச்சம் வைத்ததை கடமைகள் தின்றுவிட தினமும் என்னைத் தேடி அலைந்து திரிகிறேன் யாரோ என் தோளைத் தொட்டு “ஹேப்பி நியூ இயர்… ” என்கிறார்கள்……

Read More

கவிதை : தோற்றுப்போ – Dr ஜலீலா முஸம்மில்

உனக்கு ஒரு வீதம் நன்மை இராத போதும் உனக்கு ஒரு வீதம் முக்கியத்துவம் தராத போதும் உனது திருப்தி இன்மையிலும் உன் நிம்மதி குலைந்த நிலையிலும் உள்ளத்தீ…

Read More

மணிமாறன் கவிதை

புகுந்த வீட்டில் வாழ்ந்தது ரெண்டு வருசம் தான் புள்ளயில்லேன்னு வெரட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான் புருசங்காரன் பொறந்த இடமே கதின்னு தம்பி வீட்டோடயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்து…

Read More

ச. சத்தியபானுவின் கவிதை

1 நகரும் நாட்களுக்குள் ஒளிந்து கொள்கிறது பெண்ணின் ஆசைகளும் கனவுகளும் வருகிற தறுவாயில் விட்டு கொடுக்கிறாள் ஒரு நாள் அப்பாவுக்காக ஒரு நாள் கணவருக்காக ஒருநாள் தன்…

Read More

வளவ. துரையன் கவிதைகள்

1.அழுகை இந்த இருட்டில் நான் உறங்கவேண்டும் என நினைக்கும்போது ஒரு வெளிச்சம் வந்து விடுகிறது. ஆந்தை விரும்பாத அந்தப் பகல் என்னைப் பலி வாங்கிறது. ஏன் இப்படி…

Read More

கவிதை: நீதி – சரகு

சட்டம் ஏழைகளுக்குச் சாதகமாக இருப்பதில்லை .. இருக்கும் ஒன்றிரண்டும் ஏழைகளால் அணுகமுடிவதில்லை .. அணுகினாலும் அதிகாரத்தை மோதி ஆதரவு பெறமுடிவதில்லை .. பெற்றாலும் .. வார்த்தைகளோ நீதியின்…

Read More

கவிதை : வேங்கை வயல் – கவிஞர்: ச. சக்தி

தொண்டைக் குழி தாகம் என் உயிரின் அணுவைப் பிளக்க நீர் கொடுயென நீளும் என் வலிச்சொற்களுக்கு மேலும் வலியிடுகிறது நீ கொண்டு வந்து நீட்டிய மலம் கலந்த…

Read More