ஹைக்கூ மாதம்: வீரராகவனின் ஹைக்கூ கவிதைகள்
கருங்காட்டில் நடைப்பயணம் வழிகாட்டியது பௌர்ணமி நிலவு உணவுக்கான காத்திருப்பு நீண்டதால் பசியைத் தின்றது வயிறு கன்றை இழந்த தாய்ப்பசு நீதி கேட்டது இறுதியில்…
Read More கருங்காட்டில் நடைப்பயணம் வழிகாட்டியது பௌர்ணமி நிலவு உணவுக்கான காத்திருப்பு நீண்டதால் பசியைத் தின்றது வயிறு கன்றை இழந்த தாய்ப்பசு நீதி கேட்டது இறுதியில்…
Read More# விரித்தான் வலை தப்பியது மான் சிக்கியது புலி # சில்லென்று காற்று காலம் தப்பிய மழை வீணாகும் பயிர்கள் # கடலைத் தேடிய நதி வெள்ளப்…
Read Moreபேச்சு மட்டுமே மண்வளம் காப்போம் விழிப்புணர்வு அரங்கில் எல்லோருக்கும் தரப்பட்டது தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில்! தெய்வத் தாய் புத்தகமே இப்போதும் என்னை குழந்தையாகவே நினைக்கிறது போலும்… செல்லமாய்…
Read Moreகவிதையின் கருவிற்காக அலைந்து திரிகையில் சிந்தனை வெளியில் வந்தமரும் நிழலவன் நிலத்தின் அடியில் நீரும் நீரின் அடியில் நிலமும் போல என் சொற்களின் பெருவெளியில் நிறைந்தவன் வரிசை…
Read Moreஅறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே…
Read Moreஎல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது… மனித நேயத்தை! இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு! பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!…
Read More1 மறையும் சூரியன் வெளிச்சத்தைத் திருடிச் செல்கிறது மலைகளுக்கிடையே மாலை 2 தங்கக் கதிர்கள் அன்பாக உலகத்தை அரவணைக்கிறது மெதுவாய் மலரும் மாலை 3 நீளும் நிழல்கள்…
Read Moreகுறுங் கவிதைகள் 1. எல்லாம் தொலைத்த பிறகும் தொலைந்து கடப்பது வாழ்க்கை 2. உளி படாத கல் சிலையாவதில்லை வலி படாத காதல் வரலாறாவதில்லை ! 3.…
Read More1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்! 2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்! 3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக…
Read More