ஜே.கே.ருத்ரா எழுதிய “அரிதாரம்” – நூலறிமுகம்

“ஆய்வகங்களில் நடத்தப்படும் சோதனைகளுக்காக எலிகளை பலியிடுவது அறிவியல் விதியானதைப் போல மனிதன் சமூகத்தில் பிரிவினையை பரவ எலிகளாக தேர்ந்தெடுத்தது பெண்களையே. ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே உடல், உடை…

Read More

க. மூர்த்தி எழுதிய “பங்குடி ” – நூலறிமுகம்

பங்குடி நாவலின் எழுத்தாளர் க. மூர்த்தி சிரத்தை எடுத்து இந்நாவலை எழுதியுள்ளார். பங்குடி புத்தகம் வாசிக்க மிகவும் சிரமமாக இருந்தாலும் அதில் வரும் கதைகள் மிக அருமையான…

Read More

வள்ளுவனின் ஹைக்கூ

1. பெய்கிறது மழை வருத்தத்தில் விவசாயி அறுவடை நேரம். 2. ஆடையின்றி அம்மணமாய் மரங்கள் இலையுதிர் காலம் 3. வீழ்ந்தது மரம் வேர்வையில் மரம் வெட்டிய மனிதன்.…

Read More

கவிஞர் இரா. ஆனந்தி எழுதிய “ஏழு கடல் தாண்டி” – நூலறிமுகம்

வாழ்வின் தீராத கனவாக ஒவ்வொருவருக்குள்ளும் இழையோடிக் கொண்டிருப்பது உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற பெருவிருப்பம் எனலாம். மனிதர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழவும் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும்…

Read More

தோழர் கா. பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள் “

தோழர் பாண்டிச்செல்வி, மிகவும் மென்மையானவர் எளிமையானவர் ஆனால், அவரின் கவிதைகள் அப்படி அல்ல அது நான்கு கால் பாய்ச்சலில் வேங்கை என சீருகிறது. அவரின் சொற்களெல்லாம் ஆண்களை…

Read More

தேவியின் கவிதை

நீலமணிமிடற்றானாலும் நிறுத்த இயலாதது ஒன்றல்ல இரண்டு கார்மேகக் களிறுகளின் வன வலசை கருங்கொண்டலின் நில வலசை வந்தே தீரும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அதன் வழிதேடி.. என்…

Read More

கே. சந்துரு எழுதிய “நானும் நீதிபதி ஆனேன்” – நூலறிமுகம்

வணக்கம் நண்பர்களே, நான் பதவியேற்ற தினத்தன்று கூறினேன்: “குதிரையில் அமர்ந்திருந்தாலும் லகான் கையில் இல்லை.” அப்படிப்பட்ட லகானைக் கைப்பற்றி இறுகிப் பிடித்து சேணப்படியில் காலை அழுத்தியதில் குதிரை…

Read More

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது.…

Read More

வசந்ததீபனின் “கவிதைகள் “

1 வழி துலங்கியது நடக்கிறேன் கனவுகள் சுமைதான் நாக்கு தள்ளுகிறது மரமானான் பறவைகள் கூடு கட்டின பசியாறினார்கள் நிழலுக்கு வந்தவர்கள் பறவையாக நினைத்தாள் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன…

Read More