நூல் அறிமுகம்: ‘மிளிர் கல்’ : கண்ணகியின் மாணிக்கப்பரல், ஒளி வீசும் மிளிர் கல் என இருவேறு உலகங்களைப் பேசிடும் முருகவேளின் நாவல் – பெ.விஜயகுமார்

இரா.முருகவேள் இன்றைய தமிழ்ப் புனைவிலக்கிய உலகில் வெற்றிகரமாக வலம் வரும் படைப்பாளர். ’மிளிர் கல்’ ‘முகிலினி’, ’செம்புலம்’, ‘புனைபாவை’ ஆகிய நாவல்களும்; ‘எரியும் பனிக்காடு’, ‘ஒரு பொருளாதார…

Read More

’யாதுமாகி’ : பேரா.எம்.ஏ.சுசீலாவின் ஒரு நூற்றாண்டு கால பெண்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசிடும் நாவல் – பெ.விஜயகுமார்

பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுக்குப்பின் முழுநேர எழுத்தாளராகப் பயணித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’,…

Read More

’நான் ஏன் ஒரு இந்துப் பெண் அல்ல’ (Why I am not a Hindu Woman) : வந்தனா சொனால்கர் தன்னுடைய பிரகடனத்தை விளக்கிடும் நூல் – பெ.விஜகுமார்

“மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்; அது ஒடுக்கப்பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு; அதுஒருஉயிராகவேமதிக்கப்படாதவர்களின்உயிர்; அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும் ஒரு மருந்து.” கார்ல் மார்க்ஸ்…

Read More

பிரியா விஜயராகவனின் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ – பெண்களின் சோகச் சித்திரங்களால் நிரம்பிய நாவல் | பெ.விஜயகுமார்

அரக்கோணத்தில் விஜயராகவன் – யமுனா மருத்துவத் தம்பதியருக்குப் பிறந்த மருத்துவர் பிரியா விஜயராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். தன்னுடைய பெற்றோர்களைப் போலவே மருத்துவத் துறையில் தன்னலமற்ற பணியில்…

Read More

நூல் அறிமுகம்: ரவீந்திரநாத் தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்’: ஊரடங்கு காலத்தில் மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையினை உணர்த்தும் நாடகம் – பெ.விஜயகுமார்

ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல்…

Read More

நூல் அறிமுகம்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலாவின் ‘தடங்கள்’ நாவல்: பெண்களின் அகம், புறம் இரண்டையும் சித்தரிக்கும் பெண்மையச் சித்திரம் – பெ.விஜயகுமார் 

நூல்: ‘தடங்கள்’ நாவல் ஆசிரியர்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலா பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம் பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி முடித்து…

Read More

‘ஏகன் – அநேகன்’ :  கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்

பேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார்.…

Read More

நூல் அறிமுகம்: அருந்ததி ராயின் ‘தோழர்களுடன் பயணம்’ (Walking with the Comrades) கட்டுரை – தோழமையின் அடையாளம்! | பெ.விஜயகுமார்

மத்திய இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்காக 300 மைல்களும், கிழக்கிலிருந்து மேற்காக 500 மைல்களும் நீண்டு வளைந்து செல்லும் மலைத்தொடரில் தண்டகாரண்யா எனப்படும் அடர்ந்த காடு அமைந்துள்ளது. இயற்கை…

Read More

நூல் அறிமுகம்: குற்றமும் தண்டனையும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் செவ்வியல் நாவல் (தமிழில்: எம்.ஏ.சுசீலா) – பெ.விஜயகுமார் 

உலகப் புனைவிலக்கியத்திற்கு ரஷ்ய எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, அண்டன் செக்காவ், கோகால், மாக்சிம் கார்க்கி, ஜிங்கிஸ் ஐத்மத்தாவ் போன்றோர் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். உலகின்…

Read More