இரா.முருகவேள் இன்றைய தமிழ்ப் புனைவிலக்கிய உலகில் வெற்றிகரமாக வலம் வரும் படைப்பாளர். ’மிளிர் கல்’ ‘முகிலினி’, ’செம்புலம்’, ‘புனைபாவை’ ஆகிய நாவல்களும்; ‘எரியும் பனிக்காடு’, ‘ஒரு பொருளாதார…
Read Moreபேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுக்குப்பின் முழுநேர எழுத்தாளராகப் பயணித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’,…
Read More“மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்; அது ஒடுக்கப்பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு; அதுஒருஉயிராகவேமதிக்கப்படாதவர்களின்உயிர்; அது வாழ்வின் வலிகளை மரத்துப் போகச்செய்யும் ஒரு மருந்து.” கார்ல் மார்க்ஸ்…
Read Moreஅரக்கோணத்தில் விஜயராகவன் – யமுனா மருத்துவத் தம்பதியருக்குப் பிறந்த மருத்துவர் பிரியா விஜயராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். தன்னுடைய பெற்றோர்களைப் போலவே மருத்துவத் துறையில் தன்னலமற்ற பணியில்…
Read Moreரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல்…
Read Moreநூல்: ‘தடங்கள்’ நாவல் ஆசிரியர்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலா பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம் பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி முடித்து…
Read Moreபேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ளார்.…
Read Moreமத்திய இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்காக 300 மைல்களும், கிழக்கிலிருந்து மேற்காக 500 மைல்களும் நீண்டு வளைந்து செல்லும் மலைத்தொடரில் தண்டகாரண்யா எனப்படும் அடர்ந்த காடு அமைந்துள்ளது. இயற்கை…
Read Moreஉலகப் புனைவிலக்கியத்திற்கு ரஷ்ய எழுத்தாளர்கள் லியோ டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, அண்டன் செக்காவ், கோகால், மாக்சிம் கார்க்கி, ஜிங்கிஸ் ஐத்மத்தாவ் போன்றோர் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். உலகின்…
Read More