Tag: Song
அய்யனார் ஈடாடி கவிதைகள்
Bookday -
கிருதுமாநதி
இழுத்துவந்த
மணல் முகடுகளில்
ரீங்காரமிட்ட
பெருங் கைகளிலிருந்து
தப்பி வந்த
கண்ணாடி வளையல்களின்
பூவண்ணச் சிதறல்கள்
நீரற்றுக் கிடந்த நதி
நீர் திரளும்
பூ நெருப்பாய்
பூக்கையில்
பூவரசமரத்திலிருந்து
அலைக்கழிக்கிறது
ஒற்றைக்கால்
அக்காக்குருவி
வளவிக்காரியாக பூச்சட்டியில்
பூத்துவிழும்
பொறியாய்
பூவானத்தின் மிக அருகில்
நிலைக்குத்தி நிற்கும்
உச்சிக் கொப்பில்
மழைவிட்ட பின்
அலப்பி விடும்
அந்த ஒற்றைப் பறவையின்
பிய்ந்த சருகுகள்
நீர்ச் சொடுக்கோடு
உதிர்ந்து
தூவும் அட்சதை
ஒதுங்கும் பெண்ணிடம்... கீழ்வானத்தின்
பூங்கண்கள் சிவந்து
கசியும் அதிகாலை
விட்டில்களின்...
சரவிபி ரோசிசந்திரா இசைப்பாடல்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நாள்தோறும் நான் வாழ
கண்ணா நீ காரணம்
அன்போடு நின்றாடும்
உன் நினைவு தோரணம் நான் வாழ நீயின்றி வேறேது
காரணம்
புதிய தாகம் இதுவோ
காதல் பானம் பருக...
இசை வாழ்க்கை 84: பொங்கும் குரலோசை – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கடந்த வார இசை வாழ்க்கை கட்டுரை எழுதி முடிக்கும் தறுவாயில் அடுத்தடுத்து துயரச் செய்திகள். நாட்டுப்புறக் கலைஞர் நெல்லை தங்கராசு...
இரா. மதிராஜ் கவிதை
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உன்னுடன் பேசிய
ஒரு சில நிமிடங்களே
இன்னும் உயிருடன்
இருக்கின்றன கண்கள் எழுதிய
கவிதைக் கண்ணீரை
வாசிப்போர் யாரோ ? வினையே ஆடவர்க்குயிர்
அது காதலாய்
இருந்தாலும். தனக்கு எவ்வளவு
வேலையிருத்தாலும்
மற்றவர்களுக்கு
உதவி செய்யும்
உள்ளங்களால்
மட்டுமே
பூமி சுழலுகிறது. பாக்கு மட்டைகளுக்கான
விளம்பரம்...
இசை வாழ்க்கை 83: பாடல் உண்டா கேட்டுச் சொல்லு – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தோழர் நாறும்பூநாதன், "நீங்கள் ரசிப்பீர்கள்" என்ற குறிப்போடு ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார் . கதையைச் சொல்லுமுன், கதாசிரியர் செந்தில்...
நூல் அறிமுகம்: தாழை இரா.உதயநேசனின் “பூவோடு பேசும் பூஞ்சிட்டு” – பாரதிசந்திரன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); “நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு”
”தொன்மத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள உறவு ஒன்றிலிருந்து மற்றது வருவது என்ற நிலையில் மட்டுமல்ல....
இசை வாழ்க்கை 81: யார் சொல்லித் தந்தார் இசைக் காலம் என்று! – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); குவிகம் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கிருபானந்தன், சுந்தரராஜன் இருவரும் அருமையான மனிதர்கள். அன்பு கொண்டாடிகள். கொரோனா ஊரடங்கு காலத்தில் உணர்வுகள்...
இசை வாழ்க்கை 80: இனிக்கும் இன்ப இசையே நீ வா வா ! – எஸ் வி வேணுகோபாலன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அண்மையில் மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா முத்துக்குமார் மறைந்த மறுநாள்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...