Arivu Thedal அறிவுத் தேடல்

பறையடிக்க
மறுத்த யப்பனையும்,
தாத்தனையும்
நீங்கள் கட்டி வைத்து அடித்த
அந்த அரசமரத்து நிழலில் தான்
நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம்
“டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை “

 

                     எழுதியவர் 

             கவிஞர் ச.சக்தி


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *