பறையடிக்க
மறுத்த யப்பனையும்,
தாத்தனையும்
நீங்கள் கட்டி வைத்து அடித்த
அந்த அரசமரத்து நிழலில் தான்
நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம்
“டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை “
எழுதியவர்
கவிஞர் ச.சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.