சிறுகதை: அப்பாவும் தொலைபேசியும் – ரேகா குமரன்

மதியழகியின் கண்கள் பள்ளியின் கடிகார முள் எப்போது மணி நான்கை தொடும் என இதோடு பத்தாவது முறையாவது பார்த்து விட்டது. இன்று பார்த்து முள் ஆமை வேகத்தில்…

Read More

சிறுகதை: வாழையடி வாழை – இளம் பரிதி ந. நந்தகுமார் 

இது நம்ம தருமபுரி பண்பலை 102.4 கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க, அடுத்ததாக உங்களுக்கு வரப்போறப் பாட்டு “என் அண்ணன்” படத்திலிருந்து “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”…

Read More

சிறுகதை: எடைக்கு எடை தங்கம் – இராமன் முள்ளிப்பள்ளம்

ஆண்டு: 2020 தாமோதரசாமியின் மிகப் பெரிய கப்பல் கார் அந்த சிறிய பிள்ளையார் கோவில் முன் நின்றது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த அந்த…

Read More

சிறுகதை: அராஜக தாமதம் – இராமன் முள்ளிப்பள்ளம்

கோதண்டனின் வண்டி சரியாக 9 மணிக்கு வந்து விட்டது. சரியாக உஷா வரும் நேரமும் அதுதான். சோழவந்தானிலிருந்து மதுரை வந்து கல்லூரியில் படித்த ஆயிரம் மாணவர்களில் அவனும்…

Read More

சிறுகதை: அந்த அண்ணன் … – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

அந்த சுற்று வட்டார கிராமங்களுக்கு எங்க ஊரு தான் பெரிய ஊரு. பாண்டியர் நில வந்தனமா? சோழர் கால நில வந்தனமா? என தெரியாது. சுற்றி சுற்றி…

Read More

சிறுகதை: கப் சிப் – த. புஷ்பராஜ்

“இன்னாக்கா…! நல்ல நேரமே முடிஞ்சிடும் போல, உன்னும் அந்த டாக்டரை காணமே! அந்த ஆளு வரலன்னாகூட நமக்கு தான்கா பிரச்சனை” என்று பறபறத்தான் தினேஷ். “வந்துகிட்டு இருக்காரான்டா!…

Read More

சிறுகதை:விளம்பரத்தட்டியில் வீடு – இராமன் முள்ளிப்பள்ளம்

பழைய பெயர் ஆறு முக்கு. இதை ஏற்படுத்த ஏழு சாலைகள் தேவை. பல கிராம மக்கள் ஏழு திசைகளில் இருந்து வந்து நகரில் விளை பொருட்களை விற்றனர்.…

Read More

சிறுகதை: கிராமத்தைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி – கே.என்.சுவாமிநாதன்

பல்கேரிய கிராமம் ஒன்றில் தாய், தந்தையரை இழந்த சிறுமி சியோனா தாத்தாவுடன் வசித்து வந்தாள். சியோனாவின் மனோ தைரியம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, இனிமையாகப் பேசும் தன்மை…

Read More

சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி – இராமன் முள்ளிப்பள்ளம்

முதல் மருமகளும் மூன்றாம் மருமகளும் தனியாக கலந்து பேசினர் முதலில் மூத்தவள் பேசினாள். ‘’மாமியார் நமக்கு தெரியாமா பெரிசா பண்ணியிருக்காங்க.’’ ’’புரியல்லயே’’ ’’நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியிலே…

Read More