இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை : ராகுல் காந்தி

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். ராகுல் காந்தி உரை இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க…

Read More

“அறிவுத் தேடல்” கவிதை – கவிஞர் ச.சக்தி

பறையடிக்க மறுத்த யப்பனையும், தாத்தனையும் நீங்கள் கட்டி வைத்து அடித்த அந்த அரசமரத்து நிழலில் தான் நாங்கள் இப்போது கட்டியெழுப்பியிருக்கோம் “டாக்டர் அம்பேத்கர் நூலகம் ஒன்றை “…

Read More

என் ராமகிருஷ்ணன் எழுதிய “அம்மாவின் கதை” – நூலறிமுகம்

“அம்மா கட்சி” மக்கள் அண்ணாந்து பார்த்து வியந்த நட்சத்திரம் மக்கள் எனும் கடலில் கலந்து, தமிழக சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் முன் நின்று போராடிய மக்கள் விடுதலைக்கான…

Read More

வெ.நரேஷின் கவிதை

அதிகாலையில் பதற்றத்துடன் எழுந்து விரைந்து செல்கிறார் கறிக்கடையை நோக்கி அப்பா தீர்ந்துவிடுமோ என்று எடை போட்டவனைத் திட்டியவாறே அருவாமனையில் அரிந்தாள் மாட்டுக்கரியை அம்மா மண் அடுப்பில் அம்மா…

Read More

“நுகர்வோரே” கவிதை – ரசிகா

உலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் எல்லாம் யார்?? சிலர் மனிதர் என்பார்!! சிலர் நல்லவர் என்பார்!! நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!! அனைத்தையும் நுகர்ந்தோம்;…

Read More

கவிஞர் சக்திவேல் எழுதிய “புதிய வெளிச்சத்தால்” – நூலறிமுகம்

அறம் சுடர்கிறது தமிழ் இலக்கிய உலகில் புதிய வெளிச்சமாகப் புறப்பட்டிருக்கிறார் கவிஞர் சக்திவேல். இவரிடமிருந்து அன்பு கசிகிறது, அறிவு மலர்கிறது, மைதி ததும்புகிறது, அறம் சுடர்கிறது. மரத்தில்…

Read More

“சுஜ்ஜில்கரைக்கு பைக்கில் ஒரு மலைப்பயணம்” : பயணக்கட்டுரை – வே.சங்கர்

பேருந்துப் பயணம், ரயில் பயணம், விமானப்பயணம், நடை பயணம் போல பைக்-பயணம் சற்றே வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது எனது கணிப்பு. எனது பைக் பயணத்திற்கு அடித்தளமாக…

Read More

சிந்தன் சுற்றுச்சூழல் ஆய்வு குழு எழுதிய “மனித குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்” – நூலறிமுகம்

“பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான மூன்று மந்திரங்கள்” பிளாஸ்டிக் என்று சொன்னாலே பிளாஸ்டிக் பைகள் பற்றிய நம் சிந்தனைகள் செல்கிறது. மக்கிப் போகாததாலும் அனைத்து இடங்களிலும் நிறைந்து பெரும் சுகாதார…

Read More

ஆசை எழுதிய “கொண்டலாத்தி” – நூலறிமுகம்

ஆசையின் 40க்கும் மேற்பட்ட பறவைகள் குறித்த கவிதைகளின் தொகுப்பு நூல் இது. க்ரியாவின் அழகியல் மிகுந்த பதிப்புக்கு மேலும் வசீகரம் கூட்டுபவை இந்நூலில் இடம்பெற்றுள்ள பறவைகளின் வண்ணப்…

Read More