மருதன் எழுதிய “நான் ஒரு கனவு காண்கிறேன்” – நூலறிமுகம்
ஞாயிறு அன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை முடித்து வந்த போது நண்பர் ரமேஷ் ஒரு புத்தகம் பரிசளித்தார். அது இந்து தமிழ்திசை வெளியிட்ட நான் ஒரு கனவு…
Read Moreஞாயிறு அன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை முடித்து வந்த போது நண்பர் ரமேஷ் ஒரு புத்தகம் பரிசளித்தார். அது இந்து தமிழ்திசை வெளியிட்ட நான் ஒரு கனவு…
Read Moreவெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…
Read Moreஅம்பையின் 13 கதைகளின் தொகுப்பு நூல் இது. மகள் மீதான தந்தையின் வாஞ்சையும், தந்தை மீதான மகளின் தீராத ஈர்ப்பும் குறித்த கதையுடன் துவங்குகிறது நூல். உயிர்ப்பின்…
Read Moreதோழர் பகவதி அவர்களின் அலுவலகப் பணி (நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ்) ஓய்வு நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசாக அளித்த புத்தகம் இது. மதுரை – சென்னை ரயில் பயணத்தில்…
Read Moreசாதி அமைப்பும் பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கமும் பின்னிப் பிணைந்து ஒடுக்கும் நம் இந்திய சமூகக் கட்டமைப்பில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பையும் செவ்வனே…
Read Moreசிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு…
Read Moreஆசிரியரின் படைப்பில் முதலில் நான் வாசித்த கதை “அன்னம்” மனிதனுக்கு உணவு என்பது எத்தனை முக்கியமான பொருள். அந்த உணவை அன்போடு ஒருவர் பரிமாறினால் அதை புசிக்கும்…
Read Moreஆறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இது என் முதல் நூல் .இது முதல் குழந்தை போல….68 வயதில் பிறந்த குழந்தை. இந்த முதல் குழந்தையின்…
Read More1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் கை குலுக்குகிறார்கள் கட்டித் தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும் வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு…
Read More