மருதன் எழுதிய “நான் ஒரு கனவு காண்கிறேன்” – நூலறிமுகம்

ஞாயிறு அன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை முடித்து வந்த போது நண்பர் ரமேஷ் ஒரு புத்தகம் பரிசளித்தார். அது இந்து தமிழ்திசை வெளியிட்ட நான் ஒரு கனவு…

Read More

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…

Read More

அம்பை எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை – நூல் அறிமுகம்

அம்பையின் 13 கதைகளின் தொகுப்பு நூல் இது. மகள் மீதான தந்தையின் வாஞ்சையும், தந்தை மீதான மகளின் தீராத ஈர்ப்பும் குறித்த கதையுடன் துவங்குகிறது நூல். உயிர்ப்பின்…

Read More

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ரயில் நிலையங்களின் தோழமைகள் – நூல் அறிமுகம்

தோழர் பகவதி அவர்களின் அலுவலகப் பணி (நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ்) ஓய்வு நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசாக அளித்த புத்தகம் இது. மதுரை – சென்னை ரயில் பயணத்தில்…

Read More

நிவேதிதா லூயிஸ் எழுதிய “முதல் பெண்கள் (கட்டுரைத் தொகுப்பு) – நூலறிமுகம்

சாதி அமைப்பும் பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கமும் பின்னிப் பிணைந்து ஒடுக்கும் நம் இந்திய சமூகக் கட்டமைப்பில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பையும் செவ்வனே…

Read More

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு…

Read More

திரு. ஜெயமோகன் எழுதிய “சோற்றுக் கணக்கு” – நூலறிமுகம்

ஆசிரியரின் படைப்பில் முதலில் நான் வாசித்த கதை “அன்னம்” மனிதனுக்கு உணவு என்பது எத்தனை முக்கியமான பொருள். அந்த உணவை அன்போடு ஒருவர் பரிமாறினால் அதை புசிக்கும்…

Read More

ஜெ. சாந்தமூர்த்தி எழுதிய “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” – நூலறிமுகம்

ஆறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இது என் முதல் நூல் .இது முதல் குழந்தை போல….68 வயதில் பிறந்த குழந்தை. இந்த முதல் குழந்தையின்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் கை குலுக்குகிறார்கள் கட்டித் தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும் வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு…

Read More