Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள் 1.திமிர் மாதரை யோனிக்கூடென வன்புணரும் ஒரு தேசத்தில் பெண்கடவுள்கள் ஈரல்குலை துடி துடிக்க நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் கடவுள்களே ஆனாலும் முதலில் ஒருஇந்தியனுக்கு ஞாபகத்திற்கு வருவது அவர்களின் தீட்டுத்தானே ! ஒற்றை வார்த்தையில் அழவைத்து விடும் வல்லமை கொண்ட குறித்திமிர் அசைந்தாடும்…








