தங்கேஸின் நான்கு கவிதைகள்
1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று…
Read More1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று…
Read More1 கைகளை விரி அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது பச்சை கூமாச்சி மலை மேகம் 2 மேகம் தரையிறங்கி விட்டது. மனது பறக்கிறது பச்சை கூமாச்சி மலையில் 3…
Read More1. சாதி நிழல்கள் நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின்…
Read More1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின்…
Read Moreவெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…
Read More1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் கை குலுக்குகிறார்கள் கட்டித் தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும் வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு…
Read More1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது?…
Read Moreநீங்க என்ன ஆளுக ? நீங்க என்ன ஆளுங்க என ஒருவனை கேட்ட நொடியில் ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப் புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான் ஒரு வேசை…
Read More1 இந்த முறை தேன் சிட்டுவின் கூர்மையான அலகுகளுக்குள் சிக்கித் தவிக்கும் செம்பருத்தி உனக்கொரு நிழற்குடையாகிறது இலக்கற்ற பயணியே! கொள்ளைப் பூக்கள் பூத்த அந்தி வானம் உனக்கொரு…
Read More