தங்கேஸ் கவிதைகள் | Poem of Thanges - Tamil Poetry - Bookday Kavithaikal | Tamil Kavithaikal - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1.திமிர் மாதரை யோனிக்கூடென வன்புணரும் ஒரு தேசத்தில் பெண்கடவுள்கள் ஈரல்குலை துடி துடிக்க நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் கடவுள்களே ஆனாலும் முதலில் ஒருஇந்தியனுக்கு ஞாபகத்திற்கு வருவது அவர்களின் தீட்டுத்தானே ! ஒற்றை வார்த்தையில் அழவைத்து விடும் வல்லமை கொண்ட குறித்திமிர் அசைந்தாடும்…
தங்கேஸ் கவிதைகள் (Thanges poems) - Thanges Kavithaikal | Bookday Kavithaikal | Tamil Poems | 1. அலகிலா விளையாட்டு - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1. அலகிலா விளையாட்டு நேற்று சொன்னது போல இருக்கிறது ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு வளர்ந்து விட்டது நேற்று விடிவெள்ளி முளைத்திருந்த இடத்தை இன்று எதை இட்டு நிரப்பும் வானம் என்று எண்ணிக்…
தங்கேஸ் எழுதிய ஆறு தமிழ் கவிதைகள் (Six Tamil Poems) | தமிழின் முன்னணி கவிஞர்கள் எழுதும் அனைத்து கவிதை | Book Day Kavithaigal

தங்கேஸ் எழுதிய ஆறு கவிதைகள்

தங்கேஸ் எழுதிய ஆறு கவிதைகள் 1. நிகழ்த்து கலை ஒரு ஸ்பரிசத்தில் எத்தனை அடுக்குகள் திறந்து கொண்டனவோ அத்தனை அடுக்குகளிலும் கிளிகள் வளர்க்கிறேன் அவை ஓயாமல் உன் பெயரை உச்சரிப்பதும் பயிற்சியினால் அல்ல இந்தப் பறவை வானத்திற்கு சொந்தமென்றால் 'உன் விரல்கள்…
தங்கேஸ் கவிதைகள் (Koodalingm Thangeswaran) Thanges Kavithaikal - Bookday Kavithaikal - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

கவிதை : 1 காட்சிகள் அரைவட்டம் முடியும் இடத்திலிருந்து தொடங்கும் ஒரு முழுவட்டம் அதன் மீது ஒரு நேர் கோடு பிறகு ஈசிஜி கோடுகள் எப்படி பார்த்தாலும் வானம் என்பது சிறுதுரும்புதான் முன்னிரவில் வழிதப்பிய வெண்நாரைக்கு அடர் சிவப்பில் உதட்டுச்சாயம் பூசி…
தங்கேஸ் கவிதைகள் - Thanges Kavithaikal - தமிழ் சிறப்பு கவிதைகள் - Tamil Poetry - Koodalingm Thangeswaran - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1 பௌதிகமான தூரத்தை என் மனதினால் கடந்து உன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும் தனித்துவமான என் மூச்சுக்காற்று ஒரு முறையேனும் கடல் கடந்து வந்தாகிலும் உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நான் இன்னும்…
தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் (Two Tamil Poems Written by Thanges) | 1. உரையாடல் | 2. செம்மறி ஆடுகளின் பெருமைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் 1. உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து…
தங்கேஸ் எழுதிய 2 தமிழ் கவிதைகள் (Two Tamil Poems Written by Poet Thanges) - 1. முள் | 2. சொற்களில் உதிக்கும் நிலவு - Tamil Kavithaikal

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்

1. முள் மீன் முள்ளைப் போல புரையோடிக் கிடக்கும் நினைவுகள் இப்படி திடு திப்பென்று மேலேறி வருமென்று யாருக்கு தெரியும் ஒரு சொல்லோ பார்வையோ தனித்துப் பறக்கும் ஒற்றைப் புறாவோ வானில் அனாதையாய்க் கிடக்கும் பிறை நிலவோ எப்படி சட்டென்று மண்வெட்டியாய்…
நிழல்களின் விளையாட்டு - கவிதை | தங்கேஸ் - நிழல்களின் வழியே பாதை கண்டு பயணிப்பவன் நான் நிழல்களில்  பேதங்களில்லை இனம் மதம் நிறம்  பால் - நிழல் | https://bookday.in/

நிழல்களின் விளையாட்டு – கவிதை

நிழல்களின் விளையாட்டு நிழல்களின் வழியே பாதை கண்டு பயணிப்பவன் நான் நிழல்களில்  பேதங்களில்லை இனம் மதம் நிறம்  பால் என பாகுபாடுகள் இல்லை சில நேரம் குதித்துக் குதித்து வரும் நிழல்களைப் பார்க்கும் போது மனதைப் பார்ப்பது போலவே இருக்கும் நடனமிடும்…
The Tell-Tale Heart Short story by Edgar Allan Poe - Translation in tamil - துடிக்கும் இதயத்தின் கதை - Koodalingm Thangeswaran - https://bookday.in/

The Tell-Tale Heart – துடிக்கும் இதயத்தின் கதை

The Tell-Tale Heart - துடிக்கும் இதயத்தின் கதை ( எட்கர் ஆலன் போ ) உண்மை தான் நான் பதட்டமாகத்தான் இருந்தேன். மிகவும் பதட்டமாக இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் ஏன் என்னை பைத்தியமென்று சொல்ல…