அய்யனார் ஈடாடி எழுதிய மடியேந்தும் நிலங்கள்- நூல் அறிமுகம் | Ayyanar Edadi - Madiyenthum Nilangal book review - https://bookday.in/

மடியேந்தும் நிலங்கள்- நூல் அறிமுகம்

மடியேந்தும் நிலங்கள்- நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : மடியேந்தும் நிலங்கள் ( ஹைக்கூ கவிதைகள் ) ஆசிரியர் : அய்யனார் ஈடாடி பதிப்பகம் : அகநி விலை ; ரூ 80 / மடியேந்தும் நிலங்கள் என்ற…
தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) - Kavithaikal in Tamil - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) கவிதை 1 புல்லிக் கிடந்தது புடை பெயர்ந்தது அவ்வளவில் அள்ளிக் கொண்டது உன் நினைப்பு சகி ! நினைவு ஒன்று தானே மரித்தாலும் உயிர்த்தெழுவது சங்குப் பூனைக்கு வீசும் ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் போல…
ஸ்ரீ முருகன் டாக்கீஸ் | Sri Murugan Talkies | யாழ் எஸ் ராகவன் | Yazh S Raghavan | https://bookday.in/

“ஸ்ரீ முருகன் டாக்கீஸ்” – நூல் அறிமுகம்

ஆசிரியர் திரு யாழ் எஸ் ராகவன் அவர்களின் ‘’ஸ்ரீ முருகன் டாக்கீஸ் சிறுகதைகள் ‘’ என்ற சிறுகதை தொகுப்பு தற்போது என் கைகளில் புரள்கிறது . மொத்தம் 15 சிறுகதைகள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஏ எம் புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது…
thangesh kavithaikal | தங்கேஸ் கவிதைகள் | Poem | Book Day

தங்கேஸ் கவிதைகள்

1. வேஷம்   இன்றைக்கு வாய்த்தது நல்ல வேடிக்கை காட்டும் முகம். பெரிய கோமாளியாகக் கடவது என்று தினசரியில் என் பெயருக்கு ராசிபலன் பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து வைக்கத் தோன்றுகிறது பசிக் கொடுமை கூர்மையான பகடிகளைக் கூட மனச் சேதம்…
பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல் (Palupperiya Natkurippai Thirupputhal)

கவிஞர் இர.அறிவழகன் எழுதிய “பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்” (நூலறிமுகம்)

  தோழர் இர அறிவழகன் அவர்களின் ’ பழுப்பேறிய நாட்குறிப்பை திருப்புதல் என்ற கவிதை தொகுப்பை “ நாம் புரட்ட ஆரம்பித்தவுடன் அது நமது மனதை புரட்டிப் போடுகிறது , நமது உணர்வுகளை புரட்டிப் போடுகிறது , காலத்தை புரட்டிப் போடுகிறது…
Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸின் நான்கு கவிதைகள்

1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று தூக்கிட்டுத் தொங்க மனிதர்கள் கிடைக்காமல் தங்களையே தூக்கிட்டுத் தொங்குகின்றன கோடைகால மின்விசிறிகள் காவிரி…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… தங்கேஸ் ஹைக்கூ

1 கைகளை விரி அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது பச்சை கூமாச்சி மலை மேகம்   2 மேகம் தரையிறங்கி விட்டது. மனது பறக்கிறது பச்சை கூமாச்சி மலையில்   3 வானமெல்லாம் நட்சத்திரங்கள் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது உதிரும் காட்சி  …
சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. சாதி நிழல்கள்  நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது அவர் வாகனம்…
சாதி-கவிதை - தங்கேஸ் | Poem - Thanges

தங்கேஸ் கவிதைகள்

1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின் உடலெங்கும் வடு வடுவாக பதிந்து கிடக்கும் உழவு மாடுகளின் கால் தடங்களுக்கு ஈடாக…