தங்கேஸ் கவிதைகள் – வறுமை

இல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின்…

Read More

ஹைக்கூ கவிதைகள்: தங்கேஸ்

1 செம்பருத்திப் பூவில் கருவண்டு யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில் 2 கவியும் இருள் உலகம் மறைகிறது இனி நட்சத்திரங்களை பார்க்கலாம் 3 முன்பனி விழ ஆரம்பித்து…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது…

Read More

தங்கேஸ் கவிதை: மாற்றம்

அதிகாலை வாசலில் சிதறிக் கிடக்கும் மஞ்சள் அரளிப்பூக்களை இச்சையாய் நுகரும் இளம் அணிலொன்றின் வெள்ளை முதுகுக்கோடுகள் மூன்றில் புதிதாக எந்த வெண் புள்ளியுமில்லை உள்ளே வர வழிமறிக்கும்…

Read More

தங்கேஸ் கவிதைகள்…

கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என்…

Read More

நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

நண்பர் கூடல் தாரிக் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பான ‘’ நிலவென்னும் நல்லாள் ‘’ நம் கைகளில் புரளும் நேரம் , நிலவின் குளிர்ச்சியை நம் கைகள்…

Read More

நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை தனது எழுத்தின் மூலமாக கலை படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிற தோழர் அல்லி…

Read More

தங்கேஸ் கவிதைகள்

உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு…

Read More