உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்…
Read Moreஅண்மையில் நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்தில் உறவினர்களோடு அதிகம் பேசியது இசை பற்றியானது என்பது உண்மையில் எதிர்பாராதது. குறிப்பாக, மதுரையிலிருந்து வந்திருந்த மோகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்…
Read Moreகாதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி ! எஸ் வி வேணுகோபாலன் இசை மனதுக்கு நெருக்கமான கவிஞனைப் போலத் தெரிகிறாய் இன்னும் கொஞ்சம் நெருங்குகிறேன் ஓவியனாகி விட்டாய் இன்னும்…
Read Moreகொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் எஸ் வி வேணுகோபாலன் “எங்கே, உங்கள் குரல் நாண்களைக் கொஞ்சம் நான் தொட்டுத் தடவிப் பார்க்கவேண்டும், எப்பேற்பட்ட குரல்…என்ன இசை…
Read Moreசிந்தை மயக்கும் விந்தை இசை எஸ் வி வேணுகோபாலன் இசை வாழ்க்கை 14ம் கட்டுரையில், ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன் ) பற்றிய பத்தி ஒன்று…
Read Moreஇசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே எஸ் வி வேணுகோபாலன் பாடலாசிரியர் காமகோடியன் அவர்களுக்கான இரங்கல் குறிப்புகளோடு வெளியான கடந்த வாரக் கட்டுரை அதிகமானான வாசகர்களைச்…
Read Moreஉள்ளம் இசைத்தது மெல்ல ….. கடந்த வாரக் கட்டுரை, உண்மையில் ஜுர வேகத்தில் எழுதியதுதான். இசையெனும் காய்ச்சல் மட்டுமல்ல, வேகமாக என்னுள் பரவிக் கொண்டிருந்த காய்ச்சல் அது.…
Read Moreடிசம்பர் 7 அன்று வெளியான அறுபதாம் அத்தியாயத்திற்குப் பிறகு மாதமே முடிந்த நிலையில், அடுத்த கட்டுரை, மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன். டிசம்பர், சொல்லப்போனால் இசை மாதம். இசைக்கு…
Read Moreடிசம்பர் 2019, மாதம் பிறந்தவுடனே அப்பாவை எப்போது போய்ப் பார்த்து ஆசி பெற்று வருவது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தேன், அறுபது வயது நிறைவு செய்யும் நாள்…
Read More