கவிதை: அம்மா – பொ. சரோஜா

அம்மாவிற்குத் தாலி கட்டாத கணவர் உண்டு என் சான்றிதழில் அவர் தான் தகப்பன் என பெயருண்டு கல்விக்காக வருவோர் போவோர் பலர் உண்டு அம்மாவிடம் அவர் மீது…

Read More

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்… சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது……

Read More

இரா. தட்சிணாமூர்த்தி எழுதிய “அன்புள்ள மகளே” – நூலறிமுகம்

படிப்பு உழைப்பு இருந்தால் வென்று காட்ட முடியும்…. நம் வீட்டில் வளரும் ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் பொட்டை குட்டி போட்டால் மகிழும் இச்சமூகம், ஒரு…

Read More

இராஜேஷ் சங்கரப்பிள்ளையின் “அம்மா” (கவிதை)

இப்போதெல்லாம் பள்ளி விட்டு வந்து, எதுவும் சாப்பிடுவதில்லை.. ஆனால், புளிக்கறி மணமும் அவியலும் நார்த்தங்கா துண்டு கடுகின் ருசியும்….. அம்மாவின் முகமும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன… பெயர்ந்த சாலை…

Read More

அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு ..கருவாக உருவான 19 வாரத்தில் பாப்பாக்கரு 19 வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா உங்கள் குட்டி பாப்பா இப்போது ஒரு மாங்காயின் அளவில் இருக்கிறார் அல்லது…

Read More

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க…

Read More

அத்தியாயம் : 8 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 17 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு …கருவாக உருவான 17 வாரங்களில் ம் ம் .. கருவின் 17வது வாரம் என்பது அம்மாவுக்கு எத்தனை மாதம் தெரியுமா? 4மாதம் முடிந்து 5வது மாதம்…

Read More

அத்தியாயம் : 6 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 15 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு .. 15 வது வாரத்தில் நிகழ்த்தும் அற்புதங்கள் மனிதக்கரு-பாப்பாக்கரு 15வது வாரத்துக்கு, எட்டிப் பார்த்ததும் ஆஹாஹா, அற்புதமான ஏராளமான வியத்தகு மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.…

Read More

ந க துறைவன் குழந்தை கவிதைகள்

1. நிலாவில் பாட்டி வடை சுடுவதை நிறுத்தி விட்டாள் அங்கே அடிக்கடி விண்வெளி வீரர்கள் இறங்கி எதையோ தேடுகிறார்கள் பாட்டியிடம் மட்டும் யாரும் வடை வாங்கி தின்றதில்லை…

Read More