கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதி தமிழில் நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்" (Ammaavai Enakku Migavum Pidikkum) - பாவண்ணன் - https://bookday.in/

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் - நூல் அறிமுகம் மானுட வாழ்க்கையின் தடங்கள் - பாவண்ணன் உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால்…
Poem- Amma | கவிதை - அம்மா

கவிதை: அம்மா – பொ. சரோஜா

அம்மாவிற்குத் தாலி கட்டாத கணவர் உண்டு என் சான்றிதழில் அவர் தான் தகப்பன் என பெயருண்டு கல்விக்காக வருவோர் போவோர் பலர் உண்டு அம்மாவிடம் அவர் மீது தீரா காதலால் அதன் பின்பு வருவோர் யாருமில்லை அவரைத்தவிர தாலி கட்டாத காரணத்தால்…
சங்கீதா கந்தநின் கவிதைகள்

சங்கீதா கந்தநின் கவிதைகள்

1. அம்மா என் சிந்தனையை மூழ்கடித்து விட்டாய் உன்னைப் பற்றிய சிந்தனையால்... சிறகடிக்கக் கற்றுக்கொடுத்தாய் என் சிறகாய் நீயே இருக்கிறாய் நீயின்றி வானில் நான் பறக்க இயலாது...   2. அப்பா பாதை முடிந்ததென்று பயணத்தை நிறுத்திக் கொண்டார்... உருண்டோடும் இந்த…
அன்புள்ள மகளே-இரா. தட்சிணாமூர்த்தி (Anbulla Magale : R Datchinamoorthy)

இரா. தட்சிணாமூர்த்தி எழுதிய “அன்புள்ள மகளே” – நூலறிமுகம்

படிப்பு உழைப்பு இருந்தால் வென்று காட்ட முடியும்.... நம் வீட்டில் வளரும் ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் பொட்டை குட்டி போட்டால் மகிழும் இச்சமூகம், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையும் வெறுத்து ஒதுக்குகிறது. பெண்ணுக்கு கல்வி…
Amma அம்மா

இராஜேஷ் சங்கரப்பிள்ளையின் “அம்மா” (கவிதை)

இப்போதெல்லாம் பள்ளி விட்டு வந்து, எதுவும் சாப்பிடுவதில்லை.. ஆனால், புளிக்கறி மணமும் அவியலும் நார்த்தங்கா துண்டு கடுகின் ருசியும்..... அம்மாவின் முகமும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன... பெயர்ந்த சாலை சல்லிக் கற்களாய்.   எழுதியவர்  இராஜேஷ் சங்கரப்பிள்ளை   இப்பதிவு குறித்த தங்கள்…
athyaayam : 10 paapa karu...karuvaagi uruvaagi... 19 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 10 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 19 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு ..கருவாக உருவான 19 வாரத்தில் பாப்பாக்கரு 19 வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா உங்கள் குட்டி பாப்பா இப்போது ஒரு மாங்காயின் அளவில் இருக்கிறார் அல்லது  ஒரு பெரிய கத்திரிக்காய் சைஸ். அவருடைய சிறுநீரகங்கள் செயல்பட ஆரம்பித்து  விட்டன; சிறுநீர் சுரந்து கொண்டிருக்கிறது. உங்கள்…
athyaayam : 9 paapa karu...karuvaagi uruvaagi... 18 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது 18 வாரம் மட்டுமே. ஆனால் இதற்குள்…
athyaayam : 8 paapa karu...karuvaagi uruvaagi... 17 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 8 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 17 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 8 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 17 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு ...கருவாக உருவான 17 வாரங்களில் ம் ம் .. கருவின் 17வது வாரம் என்பது அம்மாவுக்கு எத்தனை மாதம் தெரியுமா? 4மாதம் முடிந்து 5வது மாதம் தொடக்கம் ஆகும். இதனை இரண்டாவது டிரைமெஸ்டரின் துவக்கம் என்று கூறுவார்கள். அப்போது அம்மாவின்…
athyaayam : 5 paapa karu...karuvaagi uruvaagi... 15 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 5 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 15 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 6 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 15 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு .. 15 வது வாரத்தில் நிகழ்த்தும் அற்புதங்கள் மனிதக்கரு-பாப்பாக்கரு 15வது வாரத்துக்கு, எட்டிப் பார்த்ததும் ஆஹாஹா, அற்புதமான ஏராளமான வியத்தகு மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சொல்ல சொல்ல வியப்பில் மூளை பிரமிக்கிறது. மனிதக் கரு உருவாக்கம் ஓர் ஆணின்…