வசந்தா சுவாமிநாதன் (Vasantha Swaminathan) எழுதிய குருவி மொழியறிந்த குழந்தை (Kuruvi Mozhiyarintha Kuzhanthai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

குருவி மொழியறிந்த குழந்தை – நூல் அறிமுகம்

குருவி மொழியறிந்த குழந்தை - நூல் அறிமுகம் அன்பான வசந்தா அம்மாவிற்கு எனது வாழ்த்துகளும் அன்பும். என்னுடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழமையின் முதல் நூலுக்கு மதிப்புரை வழங்குவதில் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி. தொடர் வாசிப்பு ஓர் நாள் எழுத்தாக…
கவிதை: நடுப்பக்கத்தில் - ஜெயஸ்ரீ பாலாஜி

கவிதை: நடுப்பக்கத்தில் – ஜெயஸ்ரீ பாலாஜி

      காலம் தின்றுவிட்டு மிச்சம் வைத்ததை கடமைகள் தின்றுவிட தினமும் என்னைத் தேடி அலைந்து திரிகிறேன் யாரோ என் தோளைத் தொட்டு "ஹேப்பி நியூ இயர்... " என்கிறார்கள்... தேடுதலை நிறுத்தி விட்டு நானும் பரஸ்பரம் கை கொடுத்து…
மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி

மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி




குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும்
தம்பதியினரிடம் விசேஷம் இல்லையா
என்று கேட்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

நரை ஏற்பட்டு நடை தளர்ந்த
காரணத்தால்
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் மூப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

ஏதோ ஒரு காரணத்தால்
இணையைப் பிரிந்து வாழும்
ஆணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

யாரோ ஒருவர் வியர்வை சிந்தி
நட்டு வைத்த செடி மரமாகி
அது வெட்டி வீழ்த்தப்படுவதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

வகைவகையாய் தின்று
சுவை சலித்து மீந்து விட்டதை
குப்பையில் கொட்டி கவிழ்ப்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

இல்லையே என்று கைநீட்டி
ஒருவர் கேட்கும் போது
இல்லையென்ற தலையசைப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

மரணம் இன்று கூட வரலாமென
தெரியாமல் ஒவ்வொரு நாளும்
பொருளுக்காய் ஓடும் மனதிற்குள்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

– ஜெயஸ்ரீ பாலாஜி

Jayasree Balaji's Wet (Eeram) Poetry in Tamil. Book Day (Website) and Bharathi Tv (Youtube) are Branches of Bharathi Puthakalayam.

ஜெயஸ்ரீ பாலாஜியின் *ஈரம்* கவிதை..

ஈரம் சோளம் விதைத்தோம் சோதனை வந்தது வேர்க்கடலை வைத்தோம் வேதனை சேர்ந்தது கம்பு பயிரிட்டோம் கடன் பெருகியது கீரைகள் வளர்த்தோம் பயம் பற்றிக் கொண்டது உளுந்து விதைத்தோம் உளைச்சல் தந்தது கோதுமை விளைகையில் கோரப்பசி தாண்டவமாடியது இதுவும் கடந்து போம் என்றே…
Poomagal of The Land (Poetry) - Jayasree. Readers Paradise - Book Day Branch of Bharathi Puthakalayam (The Book Publication)

நிலத்தின் பூமகள் (கவிதை) – ஜெயஸ்ரீ

அப்பாவைப் போலவே நிலத்தில் உழைத்திடவே தாவணியின் மீது சட்டை அணிந்து தாயைப் போலவே சோறு பொங்கி ஆக்கிடவே கரண்டியைக் கையில் எடுத்து அண்ணனைப் போலவே பொறுப்பாய் இருக்கவே வரவு செலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வாசல் ரம்மியமாய் இருக்கவே சாணம் தெளித்து அழகிய…
சிறுகதை: அப்பா எங்கே போனாரு? – ஜெயஸ்ரீ

சிறுகதை: அப்பா எங்கே போனாரு? – ஜெயஸ்ரீ

சுஜாவின் பைக்கிலிருந்து வேகமாக இறங்கி வந்த ரேணு குட்டி, ஸ்கூல் பேக்கினை கழற்றி வாசலில் வைத்து அவசர அவசரமாக ஷூ சாக்ஸ் கழற்றி திசைக்கு ஒன்று என விசிறியடித்து வீட்டுக்குள் வேகமாக ஓடினாள். குறுக்கே பெட்ரூம் வாசலில் கால் நீட்டியபடி அமர்ந்து…
சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜி

சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜி

காலையில் கைபேசியின் அலாரம் அடித்தது. நேரத்தை பார்த்தாள் நீலா. ஆறரை தான். "ஞாயிற்று கிழமை ஊரடங்கு. வெளியில் போக முடியாது. இன்னும் கொஞ்சம் தூங்குவோம்". ஆனால் தூக்கம் வரவில்லை. காபி ஞாபகம் வந்தது. "அம்மா... காபி மா... " மெத்தையில் படுத்தவாறே…
சிறுகதை: கருப்பன் கனகு – ஜெயஸ்ரீ

சிறுகதை: கருப்பன் கனகு – ஜெயஸ்ரீ

சமுதாயத்தில் தனக்கு நடந்த ஒரு கொடுமை வேறு யாரும் நிகழக்கூடாது என்று நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் ஒரு நபர் தான் கருப்பன். "வசந்த கால நதிகளிலே.. வைரமணி நீரலைகள்.. நீரலைகள் மீதினிலே.. நெஞ்சிரண்டின் நினைவலைகள்.." டீக்கடையில்…
நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் – ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் – ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் பெயர்:சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் ஆசிரியர்: தா.சக்தி பகதூர் வெளியீடு: சந்தியா பதிப்பகம் பக்கங்கள்:205 விலை: ரூ.200 வணக்கம், நாவலின் முதல் அத்தியாயத்தில் முக்கிய கதாப்பாத்திரமான ஆயிஷா பல கேள்விக் கணைகளை தொடுத்து நாவலின் உயிரோட்டத்தை துவக்கி வைக்கிறார்.…