கவிதை: நடுப்பக்கத்தில் – ஜெயஸ்ரீ பாலாஜி

காலம் தின்றுவிட்டு மிச்சம் வைத்ததை கடமைகள் தின்றுவிட தினமும் என்னைத் தேடி அலைந்து திரிகிறேன் யாரோ என் தோளைத் தொட்டு “ஹேப்பி நியூ இயர்… ” என்கிறார்கள்……

Read More

மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி

குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் தம்பதியினரிடம் விசேஷம் இல்லையா என்று கேட்பதில் ஒரு மரணம் ஒளிந்துள்ளது நரை ஏற்பட்டு நடை தளர்ந்த காரணத்தால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் மூப்பில்…

Read More

ஜெயஸ்ரீ பாலாஜியின் *ஈரம்* கவிதை..

ஈரம் சோளம் விதைத்தோம் சோதனை வந்தது வேர்க்கடலை வைத்தோம் வேதனை சேர்ந்தது கம்பு பயிரிட்டோம் கடன் பெருகியது கீரைகள் வளர்த்தோம் பயம் பற்றிக் கொண்டது உளுந்து விதைத்தோம்…

Read More

நிலத்தின் பூமகள் (கவிதை) – ஜெயஸ்ரீ

அப்பாவைப் போலவே நிலத்தில் உழைத்திடவே தாவணியின் மீது சட்டை அணிந்து தாயைப் போலவே சோறு பொங்கி ஆக்கிடவே கரண்டியைக் கையில் எடுத்து அண்ணனைப் போலவே பொறுப்பாய் இருக்கவே…

Read More

சிறுகதை: அப்பா எங்கே போனாரு? – ஜெயஸ்ரீ

சுஜாவின் பைக்கிலிருந்து வேகமாக இறங்கி வந்த ரேணு குட்டி, ஸ்கூல் பேக்கினை கழற்றி வாசலில் வைத்து அவசர அவசரமாக ஷூ சாக்ஸ் கழற்றி திசைக்கு ஒன்று என…

Read More

சிறுகதை: ஏழாம் நாள் – ஜெயஸ்ரீ பாலாஜி

காலையில் கைபேசியின் அலாரம் அடித்தது. நேரத்தை பார்த்தாள் நீலா. ஆறரை தான். “ஞாயிற்று கிழமை ஊரடங்கு. வெளியில் போக முடியாது. இன்னும் கொஞ்சம் தூங்குவோம்”. ஆனால் தூக்கம்…

Read More

சிறுகதை: கருப்பன் கனகு – ஜெயஸ்ரீ

சமுதாயத்தில் தனக்கு நடந்த ஒரு கொடுமை வேறு யாரும் நிகழக்கூடாது என்று நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் ஒரு நபர் தான் கருப்பன்.…

Read More

நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் – ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் பெயர்:சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் ஆசிரியர்: தா.சக்தி பகதூர் வெளியீடு: சந்தியா பதிப்பகம் பக்கங்கள்:205 விலை: ரூ.200 வணக்கம், நாவலின் முதல் அத்தியாயத்தில் முக்கிய…

Read More

சிறுகதை: அன்பில் அவள் – ஜெயஸ்ரீ

அந்தி சாயும் நேரம், பை நிறைய பொருட்களோடு கனம் தாளாமல் தூக்கிக் கொண்டு ஃபார்முலா கார் வழித்தடத்தை போல விர்ரென்று பறக்கும் இருவழித்தட வாகங்களுக்கு மத்தியில் பையோடு…

Read More