Writer Muthunagu in Sulundhi Novel Book Review by Anbu Chelvan. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – அன்புச்செல்வன்

சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்குப் பின் இரா.முத்துநாகுவின் 'சுளுந்தீ' வாசிக்கத் தேர்ந்ததும் நேர்ந்ததும் - தற்செயலே! இரண்டுக்கும் இடையிலான இனவரைவியல்ரீதியிலான ஒத்ததன்மை, இரண்டும் வெவ்வேறு பிரதிகள் என்ற பவுதீக நிலையை உடைத்து ஊடுருவி முயங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் வெறுமனே 'பிரமலைக்கள்ளர்' வாழ்வியலை மட்டும்…
Writer Muthunagu in Sulundhi Novel Book Review By M. Surendran. Book day Website is Branch of Bharathi Puthakalayam

எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – M. சுரேந்திரன்.

இரா.முத்து நாகு எழுதிய சுளுந்தீ வெறும் “நாவல்” எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பு ஆகும். சுளுந்தீ எனும் சொல்லே பெருவாரியான தமிழ் மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு சொல். தலைப்பு போலவே மொத்த நூலின் உள்ளடக்கமும் இன்றைய ஏழு…