Posted inBook Review
எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – அன்புச்செல்வன்
சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்குப் பின் இரா.முத்துநாகுவின் 'சுளுந்தீ' வாசிக்கத் தேர்ந்ததும் நேர்ந்ததும் - தற்செயலே! இரண்டுக்கும் இடையிலான இனவரைவியல்ரீதியிலான ஒத்ததன்மை, இரண்டும் வெவ்வேறு பிரதிகள் என்ற பவுதீக நிலையை உடைத்து ஊடுருவி முயங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் வெறுமனே 'பிரமலைக்கள்ளர்' வாழ்வியலை மட்டும்…