அழகர்சாமியின் கவிதைகள் - Alagar Samy's poems | Tamil Poems,Tamil Kavithaikal,Bookday Kavithaikal | https://bookday.in/

அழகர்சாமியின் கவிதைகள்

1)

நீயோ
அழகாய்
நடனமாடிக்
கொண்டிருக்கிறாய்…

என் கண்களோ
உன் விரல்
அசைவுகளுக்குக்
கவிதை எழுதிக்
கொண்டிருக்கின்றன….

2)

உன் நினைவுகளைச்
சுமந்து கொண்டே
வாழ்கிறேன்
நான்…..

நீயோ
என் நினைவில்லாமல்
இருக்கிறாய்…

நினைவுகளை
நினைவு படுத்த
நான் என்ன செய்ய
வேண்டும்……..
உனக்கு…

3)

என்
கண்களுக்கு
எவ்வளவு
ஏக்கமோ தெரியவில்லை.

உன்புகைப்படத்தைப்
பார்த்தவுடன்
அப்படியே
படம் பிடித்து
வைத்துக்கொண்டன…..

எழுதியவர் : 

மு.அழகர்சாமி
கடமலை
தேனி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. த.பழனிவேல்ராஜன்

    அருமை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *