கவிதை : தெருக்களின் பெயர்கள் | Street names (Tamil Poetry) - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : தெருக்களின் பெயர்கள்

கவிதை : தெருக்களின் பெயர்கள் முதன் முதலில் குடியிருப்புகளுக்குப் பெயரிட்டவன் மனுவின் ஏகபுத்திரனாய் இருந்திருக்கவேண்டும் நகரமென்றால் சேரி பறச்சேரி பள்ளச்சேரி கிராமம் என்றால் குடி பறக்குடி பள்ளக்குடி சக்கிலியக்குடி. இரண்டும் கெட்டான் ஊர் என்றால் சக்கம்மா கோவில் தெரு சங்கிலி கோவில்…
Theni Seerudayan Nirangalin Ulagam Book Review By C Tamilraj

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…
பெருமாள் முருகன் (Writer Perumal Murugan) எழுதிய "காதல் சரி என்றால் சாதி தப்பு" (Kadhal Sari Entral Saathi Thappu Book) - புத்தகம் அறிமுகம்

பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம்

"காதல் சரி என்றால் சாதி தப்பு" வாசிப்பனுபவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 2 - எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…
ச.லிங்கராசு கவிதைகள் | Tamil Poetry - Tamil Kavithaikal - Bookday Kavithaikal | ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம்ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? - https://bookday.in/

ச.லிங்கராசு கவிதைகள்

ச.லிங்கராசு கவிதைகள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? விளிம்பு நிலை மக்களை எல்லாம் ஏன் விருந்து வைத்து அழைக்கிறார்கள்? சனாதன கொள்கைகளைச் சரி பார்த்து கொள்வதற்கே இதை புரியாத கூட்டம் இங்கே…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் | Science as the hero of the question | மதம் மற்றும் கடவுள் உருவானது

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை - 22 - முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…
எழுத்தாளர் கல்யாணராமன் (Writer Kalyanaraman) எழுதிய “ஜல சமாதி“ சிறுகதை (Jala Samadhi Tamil Short Story) குறித்த கட்டுரை - தமிழ் சிறுகதைகள்

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஜல சமாதி“ சிறுகதை

எழுத்தாளர் கல்யாணராமனின் “ஜல சமாதி “ சிறுகதை குறித்த கட்டுரை நீரிலும் நிலைத்த மனித உணர்வுகள் - வீ.விஜயகுமார் இந்நவீன காலக் கதைச் சூழலில் இயற்கை மற்றும் மனித உணர்வுகளின் உட்கருத்துகளை இணைத்துப் பேசும் கதைகள் மிகவும் அபூர்வமாகவே உருவாகின்றன. அந்த…
அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை (God, Faith And Superstition From A Scientific Perspective) - அ. குமரேசன்

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை – அ. குமரேசன்

அறிவியல் பார்வையில் கடவுள், நம்பிக்கை, மூடநம்பிக்கை… - அ. குமரேசன் அறிவியலுக்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் பற்றி அறிவியல் ஆராய்வதில்லை. அறிவியலே அடிப்படையில், இருக்கிற ஒரு பொருள், அதன் மூலம், அதன் மாற்றம் ஆகியவற்றை ஆராய்வதுதானே? பிறகெப்படி கடவுள் பற்றி ஆராய…
கவிதை : தொலைந்து போகும் மனிதம் | Humanity - Tamil Poetry | Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : தொலைந்து போகும் மனிதம்

கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்... உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்... இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்... மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…