அம்மா வந்தாள்
அக்கா வந்தாள்
அத்தை வந்தாள்
சித்தி வந்தாள்….
ஆனால்,
அவனுக்கான சோறு வரவில்லை….?
அப்படியே
வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான்
‘ அந்த குழந்தை’
அம்புலி மாமாவும்
கதைக் கேட்டு களைத்து போயிருந்தார்.
அம்மா வந்தாள்
அக்கா வந்தாள்
அத்தை வந்தாள்
சித்தி வந்தாள்….
ஆனால்,
அவனுக்கான சோறு வரவில்லை….?
அப்படியே
வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான்
‘ அந்த குழந்தை’
அம்புலி மாமாவும்
கதைக் கேட்டு களைத்து போயிருந்தார்.