Posted inWeb Series
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்
வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 3 “வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!” “வேலை கொடு அல்லது சோறு கொடு!” மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு…