அத்தியாயம் : 23 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 32 வாரங்களில்

ஆஆஹா..இன்னும் 8 வாரத்தில் நான் நெசமாவே அம்மா.!! அம்மா.. ஆனந்தம்..! இது !! ஒரு மனிதனின் கருப்பையில் கரு உருவாக சுமார் 280 நாட்கள் அல்லது ஒன்பது…

Read More

அருந்ததி ராய் எழுதிய “பெருமகிழ்வின் பேரவை ” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ நாவலை வாசித்திருக்கவேண்டும்.…

Read More

தமிழ்மகன் எழுதிய “ஞாலம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை கதையைத் தழுவிய நாவல் இது பல நிகழ்வுகளை நமக்கு சொல்கிறது இந்த நாவல் நிலம் பற்றி பேசுகிறது இதை பேசிய மனிதர்…

Read More

யெஸ். பாலபாரதி எழுதிய “பூமிக்கு அடியில் ஒரு மர்மம்” – நூலறிமுகம்

இது ஒரு “அட்வென்ச்சர் நாவல்”ஆகும். விடுமுறையில் உறவினர் வீட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு குழந்தைகள் செய்த நல்ல காரியம் தான் இந்த கதை. கிராமிய சூழலில் உள்ள குழந்தைகள்…

Read More

அய்யனார் ஈடாடி கவிதைகள்

1 வளி துளைத்து கனல்முற்றி சிதையும் பிண்டங்களில் கசியும் கரும்புகை முட்டி மோதியலையும் கிருதுமா நதிக்கரையில் ஊருக்கோர் சுடுகாடு. நெகிழிப் பைகள் கழுத்தை நெறிக்க திணறித் தான்…

Read More

ஜோசப் ராஜா எழுதிய “காத்திருக்கும் சாவிகள்” – நூலறிமுகம்

கவிஞர் ஜோசப் ராஜா கவிதைக்குப் புதியவர் அல்ல. அவருக்கும் கவிதை புதிதல்ல. எழுதிக் கொண்டே இருப்பது எமது கடமை. ஆனால் அக்கவிதைகள் யாருக்கானவை என்பதில் கவனமாக இருப்பவர்.…

Read More

பேராசிரியர் பெ விஜயகுமார் எழுதிய “வாசிப்பிற்கு திசை இல்லை” – நூலறிமுகம்

வாசிப்பிற்கு திசை இல்லை என்ற தலைப்பே வாசிப்பின் பொருளை அருமையாக வெளிக்காட்டுகிறது திசையில்லா வாசிப்பில் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்கான திசையைக் காட்டி நமக்கான இலக்கையும் அடைய…

Read More

R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்

நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள்…

Read More

ந.க.துறைவன் கவிதைகள்

1. வாசல் கதவில் விநாயகர் செதுக்கப்பட்டிருக்கிறது வெள்ளிதோறும் பொட்டு வைத்து அழகாக மிளிர்கிறது உறவினர்கள் வந்தால் அவர்கள் பார்வையில் படுகிறது உள்பக்கம் திறந்தால் விநாயகர் மறைகிறார் வெளிப்பக்கம்…

Read More